பிரிட்டனின் என்.எச்.எஸ் மருத்துவமனையில் பணியாற்றிய முன்னாள் பெண் மருத்துவர் தீபாஞ்சலி சர்மா, இந்தியாவின் மருத்துவக் கட்டமைப்பு மற்றும் மருந்துப் பொருட்கள் எளிதாகக் கிடைப்பதை பாராட்டி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோ சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது....
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 20 வயது மகன் பாரன் டிரம்ப், தனது தந்தைக்கு எதிராக நடத்தப்பட்ட மூன்று கொலை முயற்சிகளுக்குப் பிறகு, பாதுகாப்பு காரணங்களுக்காக வெளி உலகிற்கு வராமல் தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்...
உத்தரப் பிரதேச மாநிலம் காசிப்பூரில், குடும்பத் தகராறு மற்றும் மன உளைச்சல் காரணமாகப் பெற்ற தாயே தனது இரு மகன்களுக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்து, இரும்புத் தடியால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ள அநாகரிக...
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கல்லூரி உதவி பேராசிரியர் ஒருவரைப் போதை கும்பல் மிரட்டித் தாக்கியதோடு, அவரிடமிருந்த பணம் மற்றும் செல்போனைப் பறித்துச் சென்ற பரபரப்புச் சம்பவம் அரங்கேறியுள்ளது. வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமிய கல்லூரியில் உதவி பேராசிரியராகப்...
விசாகப்பட்டினம் மாவட்டம் பெந்துர்த்தி மண்டலத்திற்கு உட்பட்ட சிந்துல அக்ரஹாரம் பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்துகொண்ட பதைபதைக்கும் கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்தப் பிராந்தியத்தையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மல்லா பிரவீன் குமார்...
மரணம் மிக அருகில் வந்து சென்ற ‘அந்த’ கொடூரமான சூழ்நிலையில் இருந்து, சுமார் 30 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு நல்வாய்ப்பாகப் புதிய வாழ்வைப் பெற்றுப் பத்திரமாக மீட்கப்பட்ட வாலிபர்களின் இந்த அதிரடி மீட்புச் சம்பவம்...
தேனி மாவட்டம் கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா, ‘Green Cumbum, Clean Cumbum’ என்ற முன்னெடுப்பின் கீழ் தனது தொகுதியில் தீவிர தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, இன்று...
அதிமுகவை அழிவின் பாதைக்குக் கொண்டு சென்றது முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தான் என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் உள்ள முக்கியப் புள்ளிகளின் அரசியல்...
அமைச்சர் நிர்மல்குமாரின் மனைவி திருவல்லிக்கேணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் ஏற்கனவே பணியாற்றிய பல்லாவரம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியர் பணியிடம் கடந்த 2 மாதங்களாக...
உத்தரப் பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்தில், “பண்டாரா” எனப்படும் பொது உணவு வழங்கும் திருவிழாவில் ஏற்பட்ட சிறிய தகராறு காரணமாகப் போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட ராஜேஷ் என்ற தலித் வாலிபர், காவல் நிலைய லாக்-அப்பிற்கு வெளியேயே...