மத்திய பிரதேச மாநிலம் கண்ட்வா இரயில் நிலையத்தில், நள்ளிரவில் மங்களா லட்சத்தீவு எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணித்த சுமார் 15 முதல் 20 குழந்தைகளுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த இரயில் டெல்லி...
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்த குல்தீப் சிங் என்ற ரோஷன் சிங், நேபாளத்தில் ஏற்பட்ட கொடூர வெள்ளப் பெருக்கின் பயங்கரமான நேரில் கண்ட காட்சிகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார். இவர் நேபாளத்தில் மின் விநியோகம், நீர்மின்...
‘சுறா’ பட தயாரிப்பாளர் சங்கிலி முருகன் சமீபத்திய பேட்டி ஒன்றில், நடிகர் விஜய்யிடம் அரசியலுக்கு செல்ல வேண்டாம் என அரைமணி நேரம் எடுத்துக்கூறியதாகத் தெரிவித்துள்ளார். அப்போது அவரிடம், “கௌரவமா இருக்கீங்க தம்பி, அரசியலுக்கு போனா அவன்...
திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரபல நடிகர் சுந்தர்ராஜன், “தமிழ் பெண்கள் யாரும் சினிமாவுக்கு நடிக்க வருவதில்லை; ஆனால் தமிழ் பெண்களை விட அழகு வேற எங்கேயும் கிடையாது” என்று தெரிவித்துள்ளார். மேலும், நிஜ வாழ்க்கையில்...
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை விளக்கக் குறிப்பில் இருந்து முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பெயரை நீக்கியுள்ளதாகக் கூறி, திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாகச் சாடியுள்ளார். தவெகவின் இந்த நடவடிக்கைக்குப்...
கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள வெள்ளிமலைப்பட்டினத்தில், 40 ஆண்டுகால நண்பனின் மனைவியுடன் ஏற்பட்ட தகாத உறவு காரணமாகப் பாக்குமட்டை வியாபாரியும், திமுக பிரமுகருமான நாகராஜ் (62) என்பவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். மனைவியை இழந்து...
மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் பகுதியில் ஆன்லைன் கேமிங்கில் பணத்தை இழந்த 17 வயது பள்ளி மாணவன், ரக்ஷா பந்தன் பண்டிகை நாளன்று தனது சகோதரிக்கு உருக்கமான பதிவை அனுப்பிவிட்டு தற்கொலை செய்துகொண்ட சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது....
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் சூட்கேஸ் மற்றும் பிரியாணி டபராவில் பெண் ஒருவரின் உடல் துண்டுகளாகக் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், தற்போது கைது செய்யப்பட்டுள்ள தம்பதியினரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அடுத்தடுத்து அதிர்ச்சியூட்டும் வாக்குமூலங்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கில் கைதான...
தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தில் உள்ள எர்ரகட்டா தண்டா கிராமத்தில், வீட்டிற்கு அருகில் இருந்த வேப்பமரம் தொடர்பான 25 ஆண்டுகாலத் தகராறு திடீரென வன்முறையாக மாறியதில் இரண்டு பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இன்று (சனிக்கிழமை)...
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் போலி தங்க நகைகளை அசல் தங்கம் எனக் கூறி அடகு வைத்து, சுமார் 25 கோடி ரூபாய் வரை வங்கி மோசடி செய்த வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சச்சின் ராவத் என்பவரைப்...