உத்தரப் பிரதேச மாநிலம் சென்ட்ரல் நொய்டாவில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அண்டை வீட்டைச் சேர்ந்த ஒரு நபர் சிறுமி ஒருவரை அழைத்துச் சென்றதும், பின்னர் ஒரு மூட்டையுடன் அவர்...
சிங்கப்பூரைச் சேர்ந்த 6 பேர் கொண்ட ஒரு குடும்பம், தங்களது நேபாள-திபெத் புனிதப் பயணத்தை முடித்துக் கொண்டு எல்லையோர நகரமான ரசுவாகதியில் அன்று இரவு தங்கத் திட்டமிட்டிருந்தது. ஆனால், கடைசி நிமிடத்தில் தங்களுக்குள் தோன்றிய ஒரு...
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்ட அரசு மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவில், தனது தாயால் கைவிடப்பட்ட ஒரு பச்சிளம் குழந்தையின் அழுகுரல் அங்கிருந்த அனைவரின் நெஞ்சங்களையும் உலுக்கியுள்ளது. இரு குழந்தைகளுடன் மருத்துவமனைக்கு வந்த தாய்,...
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட மனைவியே, கணவனுக்குத் தெரியாமல் ஓயோ விடுதியில் காதலனுடன் தனிமையில் இருந்தபோது கையும் களவுமாகச் சிக்கிய விபரீதச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆகாஷ் என்ற இளைஞர் கடந்த 3...
துருக்கியின் அந்தல்யா மாகாணம் செரிக் மாவட்டத்தில், தந்தையின் கவனக்குறைவால் நிகழ்ந்த கோர விபத்தில் ஒன்றரை வயதுக் குழந்தை யாகூப் எமிர் ஷாஹின் பரிதாபமாக உயிரிழந்தான். தந்தை ஓட்டி வந்த நிறுவன மினிபஸ் எதிர்பாராதவிதமாக அந்தக் குழந்தையின்...
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26 அன்று இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய பனிப்பாறை சரிவு மற்றும் திடீர் வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, அங்குள்ள நிலைமை இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. இந்தத் துயரமான சூழ்நிலையில், பெண்...
உத்தரப் பிரதேசத்தின் பஸ்தி மாவட்டத்தில் உள்ள லால்கஞ்ச் காவல் நிலையத்தில் பெண் காவலராகப் பணியாற்றி வந்தவர் கேசரி வர்மா (30). கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் இவருக்குத் தலையில் பலத்த...
புதுச்சேரி அரசால் தங்களுக்கு அரசு கார்கள் வழங்கப்பட்ட போதிலும், அவற்றுக்கு ஓட்டுநர்கள் நியமிக்கப்படாததைக் கண்டிக்கும் வகையில், ஆளுங்கட்சியான என்.ஆர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் தனது இருசக்கர வாகனத்தில் புதுச்சேரி சட்டமன்றத்திற்கு வந்துள்ளார். மக்கள்...
குஜராத்தில் டெலிவரி செய்ய வந்த ஊழியரின் கையில் இளம்பெண் ஒருவர் ராக்கி கயிறு கட்டி, காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு குஜராத் மாநிலம்...
44 வயது வரனை ‘மிகவும் வயதானவர்’ என 40 வயது பெண் நிராகரித்த விவகாரம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பிரபல மேட்ச்மேக்கர் ஓந்த்ரிலா கபூர் பகிர்ந்துள்ள இந்த உண்மைச் சம்பவத்தில், ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கும்...