உத்தரப் பிரதேசத்தின் ஜாலௌன் மாவட்டத்திற்குட்பட்ட கைலியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரியாவலி கிராமத்தில் வெள்ளிக்கிழமை காலை இந்த துயர சம்பவம் நடந்தது. கிராமத்தைச் சேர்ந்த பூல் சிங் குஷ்வாஹா மற்றும் அவரது தம்பி ராம் லக்கன்...
உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் உள்ள இந்திரா காந்தி செவிலியர் பள்ளி மற்றும் கல்லூரியில் GNM இறுதி ஆண்டு படித்து வந்த மாணவி தீப்தி யாதவ் விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில், கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்பட்ட சிறிய தகராறு காரணமாகக் கணவன் தனது அபாச்சி பைக்கை தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜட்புராவைச் சேர்ந்த பப்ளு சைனி...
டெல்லியின் சுராஜ்மல் விஹார் பகுதியில் வீதியை கடக்க முயன்ற 28 வயதுடைய இளைஞர் ஒருவர், சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் விழுந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை காலை, மருத்துவ பராமரிப்பாளராக...
மனைவியுடன் நீண்ட நேரம் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்த கணவர், தனது குரல் அல்லாத மற்றொரு ஆணின் குரலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்தப் பெண் தனது கணவருடன் வீடியோ காலில்...
ஹரியானாவின் பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள சிவ என்ஃக்ளேவ் பகுதி 3-ல், 2 வயது சிறுவன் மீது அவனது தாயே பேப்பர் கட்டரால் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளை பராமரிப்பதில் ஏற்பட்ட மன...
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாஹரில், பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த சிறுமியைப் பள்ளியில் விடுவதாகக் கூறி பைக் ஏற்றிச் சென்ற குடும்ப நண்பர் ஒருவரே, அவளை ஓயோ விடுதிக்குக் கடத்திச் சென்று கொடூரப் பாலியல் வன்கொடுமை செய்த...
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கூத்தாட்டுக்குளம் அருகேயுள்ள கக்கூரில், திருமண விழாவிற்குச் சென்ற பயணிகளுடன் பயணித்த சுற்றுலா பஸ் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து, அருகில் இருந்த பெட்ரோல் பங்கிற்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக...
பொதுமேடைகளில் பேசும் அரசியல் பேச்சாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நாகரிகம் குறித்தும், மூத்த பேச்சாளர் நாஞ்சில் சம்பத்தின் சர்ச்சைப் பேச்சு குறித்தும் மூத்த பத்திரிகையாளர் அந்தணன் தனது ‘வலைபேச்சு’ யூடியூப் சேனலில் விரிவாகப் பேசியுள்ளார். சட்டமன்றத்தில் முன்னாள்...
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பயங்கரப் பெருவெள்ளத்தில் வீடு ஒன்றை வெள்ளம் சூழ்ந்தபோது, அதற்குள் சிக்கிய ஒரு குடும்பம் மரண பயத்தில் தவித்த பதைபதைக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நேபாள வெள்ளத்தில் சிக்கி...