நடிகர் விஜய் தற்போது அரசியல் களத்தில் நுழைந்துள்ள நிலையில் தான் சினிமாவை விட்டு விலகப் போகிறேன் என்ற அறிவிப்பை தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கியுள்ள...
சமீப காலமாக தமிழ் சினிமாவில் நடித்த 90s மக்களின் ஃபேவரிட் நடிகைகளின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையதளத்தில் பரவி வருகிறது. இந்த வரிசையில் நடிகை கார்த்திகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது. சினிமாவில் அதிக கிளாமர் இல்லாமல்...
திரை பிரபலங்கள் பலரும் தனது சந்ததிகளை சினிமாவில் அறிமுகப்படுத்தி வருகின்றன; இந்த வரிசையில் இயக்குனர் பாக்யராஜ் மகன் சாந்தனுவை 1998 ஆம் ஆண்டு வேட்டியை மடிச்சு கட்டி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகபடுத்தினார். இதனை அடுத்து...
மகேந்திர சிங் தோனி ரசிகர்களால் அன்புடன் தல என அழைக்கப்படுகிறார். தோனி 2007-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை நிறைவு போட்டிகளுக்கு தலைமை தாங்கினார். 2008-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை தேர்வு...
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜயின் 68வது படத்திற்கு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்....
சில நாட்களுக்கு முன்பாக புற்று நோய்க் காரணமாக இளையராஜாவின் அன்பு மகளான பவதாரணி உயிரிழந்தார். திரைப்பட பின்னணி பாடகி பவதாரணி பாரதி படத்தில் மயில் போல பொண்ணு ஒண்ணு என்ற பாடலில் தொடங்கி பல பாடல்களை...
இயக்குனர் ராமநாராயணன் இயக்கத்தில் வெளியான பக்தி படம் ஆடி வெள்ளி. இந்த படம் 1990-ல் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம். இந்த திரைப்படத்தில் சீதா, நிழல்கள் ரவி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் ஆடி வெள்ளி திரைப்படத்தில்...
முன்னணி நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவர் கடந்த 2012-ஆம் ஆண்டு நான் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். மேலும் பல்வேறு படங்களுக்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். இவரது பாடல்களை...
பிரபல நடிகரான சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்தது. அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கும் புறநானூறு படத்தில்...
முன்னணி இயக்குனரான மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் என்ற வெற்றி படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். முன்னதாக தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் என்ற சிறுகதை தொகுப்பை மாரி செல்வராஜ் எழுதியுள்ளார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக...