உத்தரப் பிரதேசத்தின் அவுரையா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், ஒரு இளம் பெண் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிங்கன்பூர் கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான அந்தப் பெண், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது...
நிதி முறைகேடு குற்றச்சாட்டில் கர்நாடக மாநில அமைச்சர் நாகேந்திரா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கட்சி தன்னை இந்த முடிவை எடுக்குமாறு நிர்பந்திக்கவில்லை என்றும், தனது சொந்த முடிவின் பேரிலேயே பதவியிலிருந்து விலகுவதாகவும் கண்ணீருடன் அவர்...
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை வழங்குவது குறித்து, சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்த பிறகு தமிழக அரசு தகுந்த முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற...
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள தொட்டாரெட்டிகுப்பம் பகுதியின் வெள்ளாகுளம் ஏரிக்கரையில், சுமார் 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் முகம் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை அந்த வழியாகச்...
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் அன்பழகன் (மைனாக்குட்டி), மர்ம நபர்களால் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலை...
கர்ப்பம் தொடர்பான தகராறில், அமெரிக்காவின் கொலராடோவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனது காதலனைக் கத்தியால் குத்திக் கொன்று, அவரது உடலைச் சிதைத்த குற்றத்திற்காக 34 வயதான ஷென்டிங் குவோ என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர்...
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இதில் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர். எல்லையோரக் கிராமங்கள், பாலங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் வெள்ளத்தில்...
ரயில்கள் மற்றும் ரயில் நிலைய வளாகங்களில் குப்பைகளை வீசுபவர்களுக்கான அபராதத் தொகையை இந்திய ரயில்வே அமைச்சகம் 500 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாக உயர்த்தியுள்ளது. ரயில்வே நிர்வாகத்திற்குச் சொந்தமான இடங்களில் தூய்மையைப் பராமரிப்பதையும், பயணிகள் பொறுப்பற்ற...
உத்தரப் பிரதேச மாநிலத்தில் தகுதியான விவசாயிகள் பயனடைவதற்காக மத்திய அரசால் செயல்படும் ‘பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி’ திட்டத்தில், ரூபாய் 60 கோடிக்கும் அதிகமான நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டுதோறும்...
திபெத்- நேபாளம் எல்லையில் திடீரென ஏற்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் நேபாள எல்லைக்குட்பட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள நீர்நிலைகளில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. இந்த திடீர் வெள்ளத்தால்...