ஆந்திரப் பிரதேசத்தின் விஜயவாடா மாவட்டத்தில் காதல் விவகாரம் தொடர்பாக சாய் சந்து என்ற வாலிபர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். சாய் சந்துவை ஒரு யுவதி காதலித்து வந்துள்ளார். ஆனால், அந்த பெண்ணுக்கு அவரது குடும்பத்தினர் வேறு இடத்திலிருந்து...
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பர்கி அணையின் 9 மதகுகள் திறக்கப்பட்டுள்ளதால் நர்மதை நதியில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து, நீரோட்டத்தின் வேகமும் கடுமையாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், சர்கவா காவல் எல்லைக்குட்பட்ட பட்புரா காட்...
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லியில் பிரபல ஹரியான்வி பாடகரான அங்கித் பாலியான் ஜிம்மில் இருந்து வெளியே வந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில், மோட்டார் சைக்கிளில்...
இயற்கைப் பேரிடரால் நேபாளம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்தத் துயர் மிகுந்த சூழ்நிலையில், அங்கிருந்து வந்துள்ள மிகவும் ஊக்கமளிக்கும் உன்னத வீடியோ ஒன்று அனைவரின் நெஞ்சங்களையும் நெகிழ வைத்துள்ளது. வெள்ள அபாயத்திலிருந்து தங்களது நகரங்களைப் பாதுகாக்கவும், தண்ணீரின்...
“என் சகோதரனை அவர்கள் கொலை செய்துவிட்டு, தற்கொலை என நாடகமாடி மறைத்துவிட்டனர்” என்று ரக்ஷா பந்தன் பண்டிகை நன்னாளன்று நாகா மகேஷ் என்பவரின் சகோதரி அவரது புகைப்படத்துடன் கண்ணீர் மல்க வெளியிட்ட வீடியோ இணையத்தில் பெரும்...
கேரளா மாநிலம் கடியங்காட்டில் உள்ள ‘கஃபே ரெஸ்டோ ஹோட்டல்’ முன்பாக நேற்று கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று, அங்கிருந்த மின் கம்பத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் போது, அந்த மின் கம்பத்திற்கு...
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டின் ஹஸ்தினாபூர் பகுதியில், பள்ளி ஆசிரியர் ஒருவர் 28 வினாடிகளில் ஒரு மாணவனை 17 முறை பளார் பளாரெனக் கன்னத்தில் அறைந்த கொடூரச் சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி பெரும்...
பள்ளியிலிருந்து குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து வந்த வாலிபர் ஒருவர், வீட்டின் வாசல் கேட் அருகே ஸ்கூட்டரை நிறுத்திய போது சாவியை எடுக்க மறந்ததால் ஏற்பட்ட விபத்தின் பதைபதைக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வாகப் பகிரப்பட்டு வருகிறது....
மகாராஷ்டிராவில் காதலி தன்னை ஏமாற்றிய கோபத்தில், அவளுக்காகத் தான் செய்த மாபெரும் முறைகேட்டை ஒரு காதலனே போலீசில் போட்டுக்கொடுத்த விசித்திரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கௌரவ் பாட்டீல் என்ற இளைஞன் தனது காதலியான ருதுஜாவிற்காக, மகாராஷ்டிரா...
தமிழக அரசின் தங்க மோதிரம் திட்டம், ரூ.25 லட்சம் மருத்துவ காப்பீடு மற்றும் மகளிருக்கு இலவச பேருந்து பயண விரிவாக்கம் போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் காரணமாகத் தற்போது கடன் சுமை மேலும் அதிகரித்துள்ளது. இத்தகைய கடுமையான...