அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியை முழுமையாக ஓரங்கட்டிவிட்டு, கட்சியின் கட்டுப்பாட்டை மீண்டும் தன் வசமாக்க சசிகலா தீவிரமான அரசியல் வியூகங்களை வகுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியை மீட்டெடுக்கும் நோக்கில், எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளர்களாக இருந்த...
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர், இந்திய ரயில்வேயின் குளிர்சாதன (AC) பெட்டிகளில் வழங்கப்படும் அதிகாரப்பூர்வ வெள்ளை நிறப் படுக்கை விரிப்புகளை சாலையோரம் வைத்து மோட்டார் சைக்கிளில் விற்றுள்ளார். இந்தச் சம்பவத்தை சுனில் ஆர்யா என்ற...
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்தவுடன், மாநில அமைச்சரவையில் மிக முக்கியமான மாற்றங்கள் மற்றும் அதிரடி திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாக கோட்டை வட்டாரத்தில் இருந்து நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய அமைச்சர்களின் செயல்பாடுகள் மற்றும் துறை ரீதியான...
கடந்த சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவின்போது, சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சினோரா அசோக் மற்றும் திமுகவினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. அப்போது தவெக வேட்பாளர் சினோரா அசோக் தாக்கப்பட்டதாகக்...
சத்தீஸ்கர் மாநிலத்தில் பிலாஸ்பூர்-கட்னி இரயில் பாதையில் உள்ள பன்வார்டங்க் சுரங்கப்பாதைக்குள் சிறுத்தை ஒன்று தண்டவாளத்தில் நடந்து சென்ற காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இரயிலை இயக்கிய லோகோ பைலட், தனக்கு முன்னால் சிறுத்தை நடந்து செல்வதைக்...
திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை மற்றும் பாறைச் சரிவு காரணமாக நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 172-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தத் பேரிடரால் நேபாளத்தின் ரசுவாகதி மற்றும் சீன எல்லையான கிராங் துறைமுகப் பகுதிகள்...
நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு மற்றும் அதைத் தொடர்ந்து பாய்ந்த பேரழிவு வெள்ளத்தில் 165-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். போதே கோஷி ஆற்றில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளப்பெருக்கு, எந்தவொரு முன்அறிவிப்பும் இன்றி நொடிப்...
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நீண்ட காலமாகப் பாலியல் உள்ளிட்ட பல்வேறு புகார்களைத் தெரிவித்து வந்த நடிகை விஜயலட்சுமி, தற்போது திடீரெனத் தனது நிலைப்பாட்டை மாற்றி சீமானுக்கு முழு ஆதரவு அளிப்பதாக...
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், வரும் பொங்கலுக்குள் இந்த ஆட்சியைக் கவிழ்க்க திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ரகசியக் கூட்டம் நடத்தி வியூகம் வகுத்துள்ளதாகப் பிரபல நாளிதழில் வெளியான செய்தி...
பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டம் தல்மியாநகரைச் சேர்ந்த அஜய் குமார் சிங் என்பவருக்கும், அரச்சனா குமாரி என்பவருக்கும் கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று முறைப்படி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு அரசு வேலை...