சத்தீஸ்கர் மாநிலம் தம்தரி மாவட்டத்தின் தேவ்பூர் கிராமத்தைச் சேர்ந்த சஷிகாந்த் பரத் என்ற வாலிபர், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் படுக்கையிலேயே முடங்கிக் கிடக்கும் நரக வாழ்க்கைக்கு நடுவே, “எனக்கு நீதி வழங்காவிட்டால் தயவுசெய்து கருணைக்கொலை...
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 332-ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் படையினர் தொடர்ந்து தீவிர பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், மண்ணில் புதைந்த இடங்களைத் தோண்டத் தோண்ட...
அமெரிக்காவின் வயோமிங் மாகாணத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற எல்லோஸ்டோன் தேசிய பூங்காவில், தனியாக ட்ரெக்கிங் சென்ற நபர் ஒருவரை மாமிச உண்ணி ஓநாய் ஒன்று சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாகத் துரத்தித் துரத்திப் பின் தொடர்ந்த...
சீனா – நேபாள எல்லையில் நிலச்சரிவு காரணமாக ஒரு பிரம்மாண்ட இயற்கை தடுப்பு ஏரி திடீரென உருவாகியுள்ளதாகச் சீன அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. நேபாளத்தில் உள்ள Chhochen Khola மற்றும் Purepu Tsangpo ஆகிய...
தமிழ்நாட்டில் ஆன்லைன் பத்திரப்பதிவு முறை அமலில் உள்ள நிலையில், வங்கிகளுக்கு பதிவுத்துறை முக்கிய புதிய அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது. அதன்படி, கடனுக்காக விண்ணப்பிக்கும் சொத்துகளின் வில்லங்கச் சான்றிதழை கடன் தொகை விடுவிப்பதற்கு முன் கட்டாயமாக சரிபார்க்க...
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்து எம்எல்ஏ ஆனதால் அதிருப்தியடைந்த அவரது ஆதரவாளர்கள், மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளனர். கன்னியாகுமரி மேற்கு மாவட்ட ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான திருவட்டார் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.முருகன்...
அரசாங்கங்கள் கல்வி மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு குறித்து உயர்ந்த கூற்றுக்களை முன்வைத்து வரும் வேளையில், ராஜஸ்தானின் பிரதாப்கர் மாவட்டம், உடியாகேடி கிராமத்தில் இருந்து வெளிவந்துள்ள ஒரு அதிர்ச்சியூட்டும் காணொளி அந்த வாக்குறுதிகளை அம்பலப்படுத்தியுள்ளது. அங்குள்ள ஒரு...
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே சுமார் 120 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் உள்ளூர் நிர்வாகி உள்ளிட்ட சிலர் போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவிலிருந்து இரண்டு கார்கள் மூலம் கடத்தி...
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் பகுதியில் “பணம் கொட்டும்” என்ற மூடநம்பிக்கையைத் தூண்டி, சிறுமி ஒருவரைச் சிறப்புப் பூஜைகள் என்ற பெயரில் கடத்திச் சென்று பல மாதங்களாகத் துன்புறுத்திய கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அனந்தபுரத்தைச் சேர்ந்த...
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள மிக மோசமான திடீர் வெள்ளப் பெருக்கிற்கு இடையே, உயிரிழந்த பெண்ணின் உடலிலிருந்து நகையைத் திருடிய இரு நபர்களின் கொடூரமான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கியுள்ளது. நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட...