இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ எடுக்கும் மோகத்தால், 19 வயது இளம் பெண் ஒருவர் ஓடும் இரயிலில் மோதி தனது இரண்டு கைகளையும் முற்றிலும் பறிகொடுத்த பதைபதைக்கும் விபரீதச் சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணிற்கு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. கணவரை பிரிந்து வறுமையில் வாடி வந்த பவித்ராவால், மருத்துவமனையின் கட்டணத்தை செலுத்த முடியவில்லை. இந்தச் சூழ்நிலையைப்...
சீனாவில் கணவர் ஒருவர் தனது மனைவிக்காகத் தவணை முறைத் திட்டத்தில் ஆசையாக ஒரு புதிய செல்போனை வாங்கிக் கொடுத்துள்ள நிலையில், அந்தப் போன் தனக்குப் பிடிக்கவில்லை என்ற காரணத்திற்காக அந்த மனைவி, கணவருக்குத் தெரியாமல் அதனை...
காலையில் எலுமிச்சை நீர் குடிப்பது, ஊறவைத்த வெந்தயம் உட்கொள்வது போல வெறும் வயிற்றில் கிராம்பு மென்று சாப்பிடும் பழக்கமும் நம் முன்னோர்கள் காலம் தொட்டுப் பின்பற்றப்பட்டு வருகிறது. உணவுக்குச் சுவையும் மணமும் தரும் கிராம்பில் உள்ள...
ஆறுகளிலோ அல்லது நீர்நிலைகளிலோ இறங்கும் போது எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில், ஆற்றில் குளிக்கச் சென்ற இளம் பெண் ஒருவரின் உடல் மீது திடீரென ராட்சத முதலை ஒன்று ஏறிய பதைபதைக்கும்...
நடிகை விஜயலெட்சுமி, பிரபல நடிகை த்ரிஷாவைக் குறிப்பிட்டு வெளியிட்டுள்ள புதிய அதிரடி வீடியோ பதிவு தமிழக அரசியல் மற்றும் திரைத்துறையினரிடையே மாபெரும் விவாதப் புயலையும் உச்சக்கட்டப் பரபரப்பையும் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில் பேசியுள்ள அவர், “நான்...
ஆன்லைன் உணவு டெலிவரி செயலியில் உணவின் விலையை விட டெலிவரி கட்டணம் அதிகமாக விதிக்கப்பட்டதாக வெளியான ஒரு ஸ்கிரீன்ஷாட், சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் பயனர்களின் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. X தளத்தில் @Rudra_pvt_ என்ற பயனர்...
இந்த உலகத்தின் மிகப்பெரிய போராளி தாய் தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், தசை முடக்கம் அல்லது மாற்றுத்திறன் காரணமாகத் தன்னால் சொந்தமாகக் கால் எடுத்து வைக்க முடியாத தனது 14 வயது மகனை,...
பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான G.V. நாராயண ராவ் உடல்நலக் குறைவால் காலமானார். இவர் 1976-ஆம் ஆண்டு இயக்குநர் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘அந்துலேனிகதா’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். திரையுலகில் இவரது...
மகாராஷ்டிர மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திற்கான மருந்து ஆய்வாளர் தேர்வில் நடந்த வினாத்தாள் கசிவு வழக்கு, ஒரு த்ரில்லர் திரைப்படத்தின் கதையைப் போல வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2026 மார்ச்...