கேரளாவில் திருமண வீட்டாரை ஏற்றிச் சென்ற சுற்றுலாப் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமார் 30 பேர் காயமடைந்தனர். இதில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எர்ணாகுளம் மாவட்டம் கூத்தாட்டுகுளம் பகுதியில் உள்ள காக்கூர்...
ஜெய்ப்பூர் அருகே உள்ள உமர்தா கேடா கிராமத்தில், 18 மணி நேரத்திற்குள் சிறுத்தை நடத்திய தொடர் தாக்குதல்களில் ஒருவர் உயிரிழந்ததோடு, நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை மாலை 45 வயதான லோகர் லால் மீனா என்பவரை...
சீன விசா நிராகரிக்கப்பட்டதால் தனக்கு ஏற்பட்ட ஏமாற்றம், தற்செயலாக ஒரு பெரும் அதிர்ஷ்டமாக மாறியுள்ளது மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 61 வயதான தபதி சிங் என்பவருக்கு. இவர் நேபாளம் வழியாகக் கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை...
அமெரிக்காவில் உள்ள விப்ரோ நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநராக பணிபுரிந்து வந்த ஒருவர், தனது வசதியான வேலையை விட்டுவிட்டு விவசாயத்தில் ஈடுபட்டு அதன்மூலம் ரூபாய் 600 கோடி மதிப்பிலான தொழில் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியுள்ளார். இதுகுறித்து விகாஷ் என்பவர்...
காசியாபாத்தைச் சேர்ந்த பங்கஜ் தாக்கூர் என்பவர், ஆகஸ்ட் 17 அன்று டெல்லி நேரு பிளேஸில் உள்ள ஒரு டேட்டா ரிக்கவரி கடையில் இருந்து தனது லேப்டாப்பை வீட்டிற்கு எடுத்து வருவதற்காக ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தின் சேவையைப்...
மகாராஷ்டிராவில், காதலிக்காக அரசுத்தேர்வு வினாத்தாளை காதலன் லீக் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலிக்கு எப்படியாவது மருந்தக ஆய்வாளர் வேலை கிடைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அந்த இளைஞர் இந்தத் தவறான காரியத்தைச் செய்துள்ளார். இதற்காக...
சத்தீஸ்கர் மாநிலம் தம்தரி மாவட்டத்தின் தேவ்பூர் கிராமத்தைச் சேர்ந்த சஷிகாந்த் பரத் என்ற வாலிபர், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் படுக்கையிலேயே முடங்கிக் கிடக்கும் நரக வாழ்க்கைக்கு நடுவே, “எனக்கு நீதி வழங்காவிட்டால் தயவுசெய்து கருணைக்கொலை...
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 332-ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் படையினர் தொடர்ந்து தீவிர பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், மண்ணில் புதைந்த இடங்களைத் தோண்டத் தோண்ட...
அமெரிக்காவின் வயோமிங் மாகாணத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற எல்லோஸ்டோன் தேசிய பூங்காவில், தனியாக ட்ரெக்கிங் சென்ற நபர் ஒருவரை மாமிச உண்ணி ஓநாய் ஒன்று சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாகத் துரத்தித் துரத்திப் பின் தொடர்ந்த...
சீனா – நேபாள எல்லையில் நிலச்சரிவு காரணமாக ஒரு பிரம்மாண்ட இயற்கை தடுப்பு ஏரி திடீரென உருவாகியுள்ளதாகச் சீன அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. நேபாளத்தில் உள்ள Chhochen Khola மற்றும் Purepu Tsangpo ஆகிய...