நேபாள வெள்ளப்பெருக்கு குறித்து முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் தமிழர்கள் உள்பட இந்தியர்கள் பலர் காணாமல் போனதாக வரும் செய்திகள் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். இந்த...
உத்தராகண்ட் மாநிலத்தின் ஈரமான சாலையில் காளை மாடு ஒன்று மிகவும் சிரமப்பட்டு இங்குமங்கும் சுற்றித் திரியும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முதல் பார்வையிலேயே அந்த மாடு ஏதோ பெரும் துன்பத்தில் இருப்பது...
சென்னையில் நடைபெற்ற மத நல்லிணக்க மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, அரசியலில் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை என்ற பாகுபாடு இருக்கக்கூடாது என்றும், அனைவரும் சமம் என்ற நிலை ஏற்படுவதுதான் தவெக-வின் நோக்கம் என்றும் கூறினார்....
நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட கொடூர காட்டாற்று வெள்ளத்தில், ஆற்றங்கரையில் இருந்த பல மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று அடியோடு அடித்துச் செல்லப்பட்டு, ஆற்றின் நடுவே எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் சிக்கிக்கொண்ட பதைபதைக்கும்...
கோவில்களில் ரீல்ஸ் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளைத் தடை செய்யவும், அமைதியை நிலைநாட்டவுமே கோவில்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய...
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள மிகக் கொடூரமான மற்றும் அசுரத்தனமான திடீர் வெள்ளப் பெருக்கில், பேருந்துகள் மற்றும் ராட்சத வாகனங்கள் அனைத்தும் பொம்மைகளைப் போலத் தண்ணீரில் அடித்துச் செல்லப்படும் பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சித் தரும் நேரடி வீடியோ காட்சிகள்...
முன்னாள் சபாநாயகர் அப்பாவு தனது எக்ஸ் தளப் பதிவில், சட்டப்பேரவையின் மாண்பு மற்றும் மரபுகள் நடுநிலையோடு காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். சட்டமன்ற நடவடிக்கைகள் நேரலை செய்யப்படும்போது, உறுப்பினர்கள் தவறுதலாகப் பேசும் கருத்துகளால் மக்களிடையே அமைதியின்மை...
தமிழக முதலமைச்சர் விஜய், வரும் 2029ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில், தென்மாநிலங்களில் இருந்து 60 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் (எம்.பி.) நாட்டின் பிரதமர் ஆவார் என்று அவரது ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் கணித்திருப்பதாக அதிரடித்...
பெரம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கழனிவாசல் பகுதியில், அதிகாலை நேரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 25 வயது இளம் பெண் மற்றும் அவரது நண்பரை மதுபோதையில் இருந்த ஒரு கொடூரக் கும்பல் வழிமறித்துத் தாக்கி, நகை,...
நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் திடீர் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் தமிழர்கள் உள்பட 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வெள்ளத்தில் 17 பேர் உயிரிழந்ததாக...