சிஜேபி அமைப்பின் நிறுவனர் அபிஜித் தீப்கே, இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்களாக மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரைக் குறிப்பிட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது. அண்மையில் நடைபெற்ற ஊடக விவாதம் ஒன்றில்...
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் வெங்கடாசலம் மண்டலத்தில், தனது காதலி தனக்குத் துரோகம் செய்துவிட்டு வேறொரு நபருடன் காதல் உறவைத் தொடர்ந்ததால் மனமுடைந்த சிவகுமார் (22) என்ற இளைஞர், உருக்கமாகச் செல்ஃபி வீடியோ எடுத்துவிட்டுத் தற்கொலை...
அசாம் மாநிலத்தில் ஆசிரியையாகப் பணியாற்றி வரும் ருமி டேகா என்பவர், களத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ணியில் ஈடுபட்டிருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அரசு வழங்கிய அலுவல் பையைத் தோளில்...
இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இல்லமான ‘அந்திலியா’ மும்பையில் அமைந்துள்ளது. மிகவும் பிரம்மாண்டமான மற்றும் உலகப் புகழ்பெற்ற இந்த வீட்டின் பாதுகாப்பும் ஆடம்பரமும் எப்போதும் மக்களின் கவனத்தை ஈர்க்கக்கூடியவை. இந்நிலையில், ருச்சி சர்மா என்ற...
டெல்லியை அடுத்த நொய்டாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு சொசைட்டியில், நள்ளிரவு நேரத்தில் பணத்திமிரும் மோசமான எண்ணமும் கொண்ட பெண் ஒருவர், அங்கு முறைப்படி கடமையாற்றிக் கொண்டிருந்த ஏழை பாதுகாப்பு காவலரை நோக்கி மிகக் கேவலமான...
கிரேட்டர் நொய்டா வெஸ்ட் பகுதியில் உள்ள ‘அம்ரபாலி செஞ்சுரியன் பார்க் டெரஸ் ஹோம்ஸ்’ குடியிருப்பு வளாகத்தில் ஆகஸ்ட் 26-ஆம் தேதி இரவு இச்சம்பவம் நடந்துள்ளது. பெண் ஒருவர் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்திருந்த நிலையில், உணவை...
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலின்போது சென்னை துறைமுகம் தொகுதியில் தமிழக வெற்றிக்குகழகம் வேட்பாளராகப் போட்டியிட்ட சினோரா அசோக் தாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது கொலை முயற்சி உட்பட 7 பிரிவுகளின்கீழ்...
குடும்பத்தின் மூத்த தலைவரான தந்தை இறந்து 23 ஆண்டுகள் கடந்த நிலையில், இதுவரை சீல் வைக்கப்பட்டிருந்த அவரது கல்லறை மீண்டும் தோண்டப்பட்டுத் திறக்கப்பட்ட விசித்திரச் சம்பவம், ஒட்டுமொத்தப் பொதுவெளியிலும் உறைந்துபோக வைக்கும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது....
பெற்றோரைப் பராமரிக்காத பிள்ளைகளைச் சொத்திலிருந்து வெளியேற்ற வழிவகை செய்யும் புதிய சட்டத் திருத்தத்திற்கு உத்தரப் பிரதேச அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதியோர்களின் பாதுகாப்பையும் அவர்களின் வாழ்வாதாரத்தையும் உறுதி செய்யும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விசிக மாநாட்டில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்குப் பின்னணியில் எந்தவிதமான சதியும் இருப்பதாகத் தெரியவில்லை என அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார். விசிக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள்...