டெல்லியில் சனிக்கிழமை காலை பட்டம் துரத்திச் சென்ற 15 வயது சிறுவன் மிதுன், திறந்த நிலையில் இருந்த சாக்கடை வடிகாலில் விழுந்து காணாமல் போனான். இத்தகவல் அறிந்ததும் டெல்லி காவல்துறை, தீயணைப்புப் படை, தேசிய பேரிடர்...
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக மற்றும் அதன் ஆதரவு ஊடகங்கள் மறைமுகமாக அளித்து வரும் முக்கியத்துவம், தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. உள்கட்சிப் பூசல்களாலும்...
தமிழக அரசியல் களத்திலும் திரையுலகிலும் முன்னணி ஜோதிடராக அறியப்படும் ரத்தன் பண்டிட், “இனி நான் தமிழ்நாட்டிற்கே வரப் போவதில்லை” என்று அதிரடியாகத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பது பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில்...
மத்தியப் பிரதேச மாநிலம் மந்த்சூர் மாவட்ட அரசு மருத்துவமனையில், காயமடைந்த தனது மகனுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக வந்த லதாபாய் வான்மீகி என்ற பெண்மணிக்கு நேர்ந்த எதிர்பாராத சம்பவம் ஒன்று தற்போது இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது....
சென்னையில் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் நடத்தி வரும் போராட்டம் 6-வது நாளாகத் தொடர்ந்து வருகிறது. ரிப்பன் மாளிகை முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் தமிழக அரசு...
நாம் தமிழர் கட்சியின் உட்கட்சி அமைப்பில் அடுத்தகட்ட அரசியல் வெற்றியை அடைவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கட்சியின் தொண்டர்கள் மற்றும் ‘தம்பிகள்’ 4 முக்கிய ஆக்கப்பூர்வமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. முதலாவதாக, சீமானின் தனிப்பட்ட ஆளுமையை மட்டுமே...
இஸ்லாமாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையின் மகளிர் மருத்துவப் பிரிவு குழந்தைகள் பராமரிப்பு அறையில், ஏசி இயந்திரத்தின் கம்ப்ரெசர் திடீரென வெடித்து ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 15 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த...
அசாம் மாநிலம் ஜோர்ஹாட் பகுதியைச் சேர்ந்த 25 வயதான யாஷ் தனுக்கா அகர்வால் என்ற வாலிபர், தனது காதலிக்கு ஆடம்பர பரிசுகளை வாங்கிக் கொடுப்பதற்காகத் தனது சொந்த வீட்டிலேயே ரூ.50 லட்சம் ரொக்கம் மற்றும் தங்க...
தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சல் (H1N1) பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் வெறும் 19 ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை, தற்போது 339 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரப்பூர்வ...
கேரள மாநிலம் எர்னாகுளம் மாவட்டம் சோட்டானிகாராவில், கிறிஸ்தவ ஆர்த்தடாக்ஸ் சர்ச் பாதிரியார் பாதர் ஓ.ஜே. ஜேக்கப்பின் வீட்டில் வேத மந்திரங்கள் முழங்க, தீபங்கள் ஏற்றப்பட்டு 88 வயது இந்து மூதாட்டியான பார்வதி என்ற ‘பாயம்மாவுக்கு’ இறுதிச்...