மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூரில் நான்கு கைகால்கள் மற்றும் மார்பின் வலதுபுறத்தில் இதயம் அமைந்தவாறு பிறந்துள்ள ஒரு அபூர்வ குழந்தை, மருத்துவ உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சத்தர்பூரில் பிறந்த இந்த நவதானிக் குழந்தைக்குப் பரிசோதனைகள் மேற்கொண்டபோது,...
பிரேசிலின் ஆகுவாஸ் லிண்டாஸ் டி கோயாஸ் நகரில், 24 வயது இளம் பெண் செவிலியரான எமிலியானே தமாரா நூன்ஸ் கார்வாலோ என்பவரை அவரது முன்னாள் கணவர் கொடூரமாகக் கடத்திச் சென்று, 5 நாட்களாகக் கட்டிலில் சங்கிலியால்...
பீகாரின் சமஸ்தீபூர் மாவட்டத்தில் உள்ள ஹலை காவல் எல்லைக்குட்பட்ட சக்லால்சாஹி கிராமத்தில், வீட்டிற்கு அருகே குழந்தையின் ‘சட்டி’ நிகழ்ச்சி விமரிசையாக நடந்துகொண்டிருந்தது. அனைவரும் அந்த விழாவில் மூழ்கியிருந்த நேரத்தில், சக்லால்சாஹியைச் சேர்ந்த சுராஜ் சகானி என்பவரின்...
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அதிகாலையில் காரும், வேனும் நேருக்கு நேர் மோதி அரங்கேறிய கோர விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் காரில் பயணம் செய்த இளையராஜா மற்றும் மருது ஆகிய இருவர்...
புது டெல்லியில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கல்லூரி மாணவி ஒருவரின் போலி நிர்வாணப் புகைப் படத்தை உருவாக்கி, “நான் சொல்வதைக் கேட்காவிட்டால் இணையத்தில் லீக் பண்ணிடுவேன்” என மிரட்டி 1.2 லட்சம் ரூபாய் பறித்த...
கர்நாடக மாநிலத்தில் 29 வயது கள்ளக்காதலனுக்காகத் தன்னைத் தவிர்த்த 50 வயதுப் பெண்ணை, அவரது முன்னாள் கள்ளக்காதலன் அடித்துக் கொலை செய்து உடலைத் தீயிட்டு எரித்த கொடூரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்காவி கிராமத்தைச்...
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில், அக்கட்சியுடன் இணைந்து பயணிக்கத் தயார் என்றும், இனி தவெகவுடன் தான் கூட்டணி என்றும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இந்த அதிரடி அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக்...
தமிழக வெற்றிக் கழகத்தின்அண்மைக்கால கட்சி நிர்வாகிகளின் கூட்டத்தில் பேசிய கே.ஏ. செங்கோட்டையன், “அதிமுகவைச் சேர்ந்த மேலும் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் விரைவில் தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணையவுள்ளனர்” என்று குண்டைத் தூக்கிப் போட்டுள்ளது தமிழக அரசியல் களத்தில்...
மனிதன் நாயை அடித்தால் நடிகை த்ரிஷா உடனே கேள்வி கேட்க வந்துவிடுவதாக புதுச்சேரி திமுக எம்.எல்.ஏ கார்த்திகேயன் சட்டப்பேரவையில் பேசியுள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் தெருநாய் தொல்லையைக் கட்டுப்படுத்த, அவற்றுக்குக் கருணைக் கொலை...
ஆந்திரப் பிரதேசம் காக்கிநாடா மாவட்டத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து ராஜ் துறை உதவி பொறியாளர் தில்லப்புடி நூக்கராஜு, அவரது மனைவி மீனா மற்றும் மகள் சௌஜன்யா ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், கோதாவரி ஆற்றில் குதித்துத்...