2026 சட்டமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திமுகவில் உட்கட்சி மறுசீரமைப்புப் பணிகள் வேகமெடுத்துள்ள நிலையில், கட்சியின் முக்கிய வியூக வகுப்பாளரான சபரீசன் பற்றிய விவாதங்கள் அக்கட்சிக்குள்ளேயே பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. கடந்த 2021 தேர்தலில் திமுகவின்...
திமுகவின் அடுத்தகட்ட தலைமை மற்றும் அதிகார மையத்தைக் கைப்பற்றுவதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இடையே உள்கட்சிப் போட்டி நிலவி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியில் தனது...
2026 சட்டமன்றத் தேர்தலில் கணிசமான இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் , தனது அரசியல் பலத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் புதிய கூட்டணி வியூகங்களை வகுத்து வருகிறது. குறிப்பாக, வட மாவட்டங்கள்...
தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் பிரபு பேசுகையில், மணல் மற்றும் மண் அள்ளும் விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை இன்றி மிகப்பெரிய அளவில் கணக்கு முரண்பாடுகள் நிலவுவதாக தவெக அமைச்சர் பிரபு புள்ளிவிவர ஆதாரங்களுடன் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். கடந்த...
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே, ஏற்கனவே தனது தாயைக் கொலை செய்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த 24 வயது இளைஞர், தற்போது தன்னிடம் அன்பாகப் பழகிய 56 வயது பெண் உறவினரைக் கொடூரமாகக் கொலை...
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியர் கொடுத்த கடுமையான மன உளைச்சல் காரணமாக 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் மண்ணெண்ணெய் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும்...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே விடுதியில் தங்கிப் படித்து வந்த 17 வயது கல்லூரி மாணவியை அவரது உறவினரே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் பேரண்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்த...
சென்னையில் வரவிருக்கும் பேரிடர் கால நிவாரணப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு துரிதப்படுத்துவதற்காக, தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இதன்படி, சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களின் ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பாளராகத் தமிழக வெற்றிக் கழக...
ஆன்லைன் டெலிவரி பாய் ஒருவர் வாடிக்கையாளரின் வீட்டிற்குப் பார்சலை விநியோகம் செய்யச் சென்ற போது, அதனை வாங்க வந்த பெண் வாடிக்கையாளரின் கைகளில் இருந்து பார்சல் தவறி கீழே விழுந்ததால், ஆத்திரமடைந்த அந்தப் பெண் டெலிவரி...
கர்நாடகாவின் மண்டியா மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையில், லோக் ஆயுக்தா போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலப் பதிவுத்துறை அதிகாரி முகமது ஹுசைன் என்பவர் சிறப்பு அறையில் தனது காதலியுடன் சொகுசாகத் தங்கியிருந்தது திடீர் ஆய்வில் அம்பலமாகியுள்ளது. வழக்கமான...