ஒரே ஒரு சந்திப்பை மையமாகக் கொண்டு “25 ஆகஸ்ட் 2026” என்ற பெயரில் தொடங்கப்பட்ட ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கு, பல நாட்களாகப் பயனர்களிடையே பெரும் குழப்பத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. ஆகஸ்ட் 25 அன்று ஏதோ ஒரு...
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியைச் சேர்ந்த அபிலாஷா என்ற பெண், தனக்குத் திருமணமாகி இரண்டு மாதங்கள் கூட நிறைவடையாத சூழலில், கணவனுக்குப் பாலில் தூக்க மாத்திரை கொடுத்துவிட்டுத் தனது காதலனை நள்ளிரவில் வீட்டிற்கு வரவழைத்துப் படுக்கையறையில்...
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ரைபிள் சூட்டிங் பயிற்சியாளரான ஷேக் சாதிக் கான் என்பவரை, மாணவர் ஒருவரின் தந்தையைக் கொலை செய்த குற்றச்சாட்டு மற்றும் அதைத் தொடர்ந்து ஒரு குடும்பத்தின் மூன்று உறுப்பினர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக...
“மழைக் காலத்தில் வீட்டின் கூரையிலிருந்து ஒழுகும் தண்ணீரும், வறுமையின் கொடுமையால் எங்கள் கண்களிலிருந்து வடியும் கண்ணீரும் ஒன்றாகவே சொட்டுகின்றன” என்று பிரதாப்கர் ராம்பூர் சட்டமன்றத் தொகுதியின் நானாவுதி கிராம சபையைச் சேர்ந்த சந்தோஷ் குமார் மிஸ்ரா,...
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் வெல்துர்த்தி காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள பிரதான சாலையில், பசியால் வாடிய குட்டிப் பன்றி ஒன்று பசு மாட்டிடம் சென்று பால் குடித்துத் தனது பசியைத் தீர்த்துக் கொண்ட உறைந்துபோக...
பாஜக, காங்கிரஸுக்கு மாற்றாக மூன்றாவது அணி ஒன்றை கட்டும் முயற்சியில் திமுக இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் சிறந்த CM-கள் குறித்த கேள்விக்கு ஸ்டாலின், கெஜ்ரிவால், பினராயி விஜயன் பெயர்களை CJP அபிஜித் தீப்கே கூறியது...
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து 42 பயணிகளுடன் ஆந்திர மாநிலம் ஏலூருக்குப் புறப்பட்டுச் சென்ற தனியார் சொகுசுப் பேருந்து, இன்று அதிகாலை சூர்யா பேட்டை மாவட்டம் கொடடா அருகேயுள்ள தோர குண்டா புறநகர் பகுதியில் சாலையோரம்...
சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா பகுதியில் உள்ள பிரபல சுற்றுலாத் தலமான தேவ்பரி நீர்வீழ்ச்சிக்கு மூன்று நண்பர்கள் மகிழ்ச்சியாகப் பிக்னிக் செல்லத் திட்டமிட்டுச் சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் அங்கே சென்ற நேரம் திடீரென அப்பகுதியில் கனமழை பெய்யத்...
கிருஷ்ணகிரி மாவட்டம் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவரும் சத்யா என்பவரும் தீவிரமாகக் காதலித்து வந்த நிலையில், இருவீட்டுப் பெற்றோரின் கடுமையான எதிர்ப்பையும் மீறி 2 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர்....
இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்கள் யார் என்ற கேள்விக்கு, சிஜேபி தலைவர் அபிஜீத் தீப்கே விடுத்துள்ள அறிக்கை தேசிய அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தமிழகத்தின் பொருளாதாரத்தைச் சீரமைத்து, அதனை அடுத்தகட்ட மேம்பாட்டிற்குக் கொண்டு சென்றதில் முன்னாள்...