ஒரு மனிதனின் அடையாளம் அவரது குரலால் மட்டுமல்ல, அவரின் உழைப்பாலும் நடத்தையாலும் தீர்மானிக்கப்படுகிறது என்பதை குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த ஒரு நபர் நிருபித்துள்ளார். பேசும் மற்றும் கேட்கும் திறன் இல்லாத மாற்றுத்திறனாளியான இந்த ஊழியர்,...
வெளிநாட்டில் வேலை செய்து வசதியாக வாழ வேண்டும் என்ற ஆசையோடு பல இந்தியர்கள் இங்கிலாந்து போன்ற நாடுகளுக்குச் செல்கின்றனர். அங்கு வருமானம் சிறப்பாக இருந்தாலும், அன்றாட வாழ்க்கைப் பராமரிப்புக்கான செலவுகள் பல நேரங்களில் பெரும் அதிர்ச்சியை...
சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், ஒரு பாதுகாப்பு ஊழியரின் விழிப்புணர்வும், சுறுசுறுப்பும் ஒரு சிறுவனை மிகப்பெரிய விபத்தில் இருந்து காப்பாற்றியுள்ளது. சில வினாடிகளே கொண்ட இந்த வீடியோவை பார்ப்பவர்களின் மூச்சை...
உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வீடியோ குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட...
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி நாடு முழுவதும் சுமார் 24 மருத்துவக் கனவு மாணவர்கள் தங்களது இன்னுயிரைத் மாய்த்துக் கொண்ட கொடூரச் சம்பவத்தைத் தொடர்ந்து, டெல்லியில் நடந்த சிஜேபி...
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில், நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நீர் நிரம்பியிருந்த ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து மூழ்கத் தொடங்கியது. போனில் பேசியபடி திடீரென...
பீகாரில் பி.பி.எஸ்.சி தேர்வு தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து வேலைதேடும் இளைஞர்களும் மாணவர்களும் நடத்திய போராட்டத்தில், 6 வயது சிறுவன் ஆதித்யா கையில் தேசியக் கொடியை ஏந்தியபடி கலந்து கொண்டான். அங்கு கூடியிருந்த ஊடகங்கள் மற்றும் செய்தியாளர்களிடம்...
தெலங்கானா மாநிலத்தில் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பரோலில் சென்ற கைதி ஒருவர், கடந்த 40 ஆண்டுகளாகச் சிறைக்குத் திரும்பாமல் தலைமறைவாகி, எவ்வித பயமுமின்றி அரசுப் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து ‘நல்லாசிரியர்’ விருதையும் பெற்ற...
பிரபல நடிகை சமந்தா ரூத் பிரபு தனது கர்ப்பகால உடற்பயிற்சி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, கர்ப்ப காலத்தில் உடலின் தேவைகளுக்கேற்ப உடற்பயிற்சிகளை மாற்றியமைக்க வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். உடற்பயிற்சி மற்றும்...
நேபாளத்தில் திபெத்தின் திரிசூலி மற்றும் போதே கோஷி ஆறுகளில் ஏற்பட்ட அசுரத்தனமான திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி, மாபெரும் அதிசயமாய் உயிர் பிழைத்த தீபிகா என்ற பெண், “குடிப்பதற்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கூட இல்லை,...