நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் திடீர் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் தமிழர்கள் உள்பட 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வெள்ளத்தில் 17 பேர் உயிரிழந்ததாக...
நேபாளத்தில் இருந்து ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கும் வகையிலான ஒரு பயங்கரமான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்பொழுது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், திடீரென ஏற்பட்ட இயற்கை சீற்றத்தில் இருந்து தங்களின் உயிரைக் காப்பாற்றிக்...
ஒருவரின் உயிர் மருத்துவ ரீதியாக முடிந்த பின்னரும், அவரது உடலில் உள்ள முக்கிய உறுப்புகள் மற்றொருவருக்கு வாழ்க்கையைத் தொடரச் செய்யும் வாய்ப்பை வழங்குவதே உறுப்பு தானத்தின் மிகப்பெரிய மனிதநேய அர்த்தமாகும். தீவிரமான மூளைக் காயம் காரணமாக...
மத்தியப் பிரதேச மாநிலம் சிங்க்ராலியில், பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராம்நிவாஸ் ஷாவின் சொகுசு காரான டொயோட்டா இன்னோவாவை, அவரது அரசு இல்லத்திற்கு வெளியே சுத்தம் செய்ய தீயணைப்பு வாகனத்தைப் பயன்படுத்திய விவகாரம் தற்போது அம்மாநிலத்தில் பெரும்...
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அண்மையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டில், கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனை தாக்குவதற்குச் சதித் திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறி அக்கட்சியின் நிர்வாகிகள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை...
பிரேசிலின் பம்புல்ஹா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அடுத்த 15 நிமிடங்களில், விமானத்தின் உள்ளே திடீரென ஏற்பட்ட மெகா வெடிப்பு காரணமாகத் தீப்பிடித்த சூழலில், 29 வயது இளம் ஓட்டுநர் CAPS என்ற அதிநவீனத் தொழில்நுட்பத்தின் உதவியால்...
துருக்கியின் அக்ஸாராய் தஷ்பஜார் பகுதியில், இரு நபர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வயிற்றில் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நபர் ஒருவர், சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாரை நோக்கி ஆக்ரோஷமாக அலறி, நடுரோட்டிலேயே தனது ஆடைகளைக் கழற்றி எறிந்து...
சீனாவின் திபெத் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக, நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போதே கோஷி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் திமுரே மற்றும் சியாப்ரு பேசி பகுதிகளில் உள்ள...
தன் கைகள் இல்லாத நிலையிலும், எவ்விதக் குறையுமின்றித் தனது கால்களாலேயே தம்பிக்குக் பாசத்தோடு ராக்கி கயிறு கட்டி, இனிப்புகளையும் ஊட்டி மகிழ்ந்த மாற்றுத்திறனாளிப் பெண்ணின் அசாத்தியத் துணிச்சலும் பாசப் போராட்டமும் ஒட்டுமொத்த இணையத்தையே உருக வைத்துள்ளது....
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், துபாயில் இருந்து வந்து இறங்கி அங்கிருந்து காசியாபாத் செல்லவிருந்த முகமது சிராஜ் என்ற பயணியின் வாய்க்குள் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 82 கிராம் எடையுள்ள 2 தங்கக்...