கிரேட்டர் நொய்டா வெஸ்ட் பகுதியில் உள்ள ‘அம்ரபாலி செஞ்சுரியன் பார்க் டெரஸ் ஹோம்ஸ்’ குடியிருப்பு வளாகத்தில் ஆகஸ்ட் 26-ஆம் தேதி இரவு இச்சம்பவம் நடந்துள்ளது. பெண் ஒருவர் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்திருந்த நிலையில், உணவை...
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலின்போது சென்னை துறைமுகம் தொகுதியில் தமிழக வெற்றிக்குகழகம் வேட்பாளராகப் போட்டியிட்ட சினோரா அசோக் தாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது கொலை முயற்சி உட்பட 7 பிரிவுகளின்கீழ்...
குடும்பத்தின் மூத்த தலைவரான தந்தை இறந்து 23 ஆண்டுகள் கடந்த நிலையில், இதுவரை சீல் வைக்கப்பட்டிருந்த அவரது கல்லறை மீண்டும் தோண்டப்பட்டுத் திறக்கப்பட்ட விசித்திரச் சம்பவம், ஒட்டுமொத்தப் பொதுவெளியிலும் உறைந்துபோக வைக்கும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது....
பெற்றோரைப் பராமரிக்காத பிள்ளைகளைச் சொத்திலிருந்து வெளியேற்ற வழிவகை செய்யும் புதிய சட்டத் திருத்தத்திற்கு உத்தரப் பிரதேச அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதியோர்களின் பாதுகாப்பையும் அவர்களின் வாழ்வாதாரத்தையும் உறுதி செய்யும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விசிக மாநாட்டில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்குப் பின்னணியில் எந்தவிதமான சதியும் இருப்பதாகத் தெரியவில்லை என அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார். விசிக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள்...
தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்று 100 நாட்களைக் கடந்துள்ள நிலையில், அதன் நிர்வாகத் திறமையின்மை காரணமாக பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். அத்தியாவசியப் பொருட்களின் தாறுமாறான...
நெபாளத்தில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக அந்நாடு முழுவதும் வரலாறு காணாத பேரழிவு ஏற்பட்டுள்ளது. இந்த இயற்கை சீற்றத்தால் இதுவரை 157 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 1,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் என்றும் அதிர்ச்சித்...
எம்.எஸ்.சி வேர்ல்ட் அமெரிக்கா என்ற சொகுசு கப்பலில், 17 வயது சிறுமியுடன் சட்டவிரோத பாலியல் உறவில் ஈடுபட்டதாகக் குவாத்தமாலாவைச் சேர்ந்த 38 வயதான ரஃபேல் கயேடானோ பிளாங்கோ என்ற கப்பல் உயிர்காப்பாளர் மியாமியில் கைது செய்யப்பட்டுள்ளார்....
உத்தரப் பிரதேச மாநிலத்தில், திருமணமான 45 நாட்களிலேயே கணவருக்குத் தூக்க மாத்திரை கொடுத்துவிட்டு, தனது கள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்த புதுப்பெண்ணைக் கணவர் கையும் களவுமாகப் பிடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் அந்தப்...
தமிழக வெற்றிக் கழக அரசு, சென்னைக்கு இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்கும் பரந்தூர் பசுமைவெளி விமான நிலையத் திட்டத்தை முழுமையாகக் கைவிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விவசாய நிலங்களையும், நீர்நிலைகளையும் பாதுகாக்கும் நோக்கிலும், மக்களின் தொடர்...