தமிழக மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்றிவிட்டு, முதல்வர் விஜய் இந்தியப் பிரதமராகவோ அல்லது அமெரிக்க அதிபராகவோ கூட ஆகட்டும் என்று திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விமர்சித்துள்ளார். முதல்வர் விஜய்...
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் புழல் சிறையில் மேற்கொண்ட ஆய்வு, சிறையின் நிர்வாகம், பாதுகாப்பு, உணவு மற்றும் மருத்துவம் உள்ளிட்ட வசதிகளைப் பார்வையிட்டதோடு நின்றுவிடக் கூடாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். அந்தச்...
நேபாளம் – திபெத் எல்லைப்பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிப்பாறை சரிவு மற்றும் பயங்கர வெள்ளப்பெருக்கில் பலர் சிக்கியுள்ளனர். இதில் மும்பை அந்தேரி கிழக்கில் உள்ள மால்பா டொங்ரி பகுதியைச் சேர்ந்த மருத்துவர் மற்றும் அவருடைய மனைவியும்...
அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் சஹின் ரஹீம் என்ற டாக்டர் பணியாற்றி வந்தார். இந்நிலையில், டாக்டர் ரஹீம் நேற்று காலை அப்பகுதியில் உள்ள ஜிம்மிற்கு உடற்பயிற்சி செய்ய...
உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில் உள்ள முன்ஷிகஞ்ச் காவல் எல்லைக்குட்பட்ட இந்திரா காந்தி நர்சிங் கல்லூரி விடுதியில், இறுதி ஆண்டு ஜி.என்.எம் மாணவி தீப்தி யாதவ் சந்தேகத்திற்கு இடமான முறையில் தனது விடுதி அறையில்...
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் சாலை உள்கட்டமைப்பு மற்றும் முந்தைய திராவிட ஆட்சிகளின் சாதனைகள் குறித்து திமுக மூத்த தலைவர் எ.வ.வேலு எழுப்பிய கேள்விகள், அவையில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளன. தற்போதைய அமைச்சரின் விமர்சனங்களுக்குப் பதிலடி...
நேபாளத்தில் இயற்கை காட்டியுள்ள பேரழிவின் கொடூர முகத்தைக் கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கனமழைக்குப் பிறகு நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் நீர், சேறு மற்றும் இடிபாடுகளே...
சட்டப்பேரவையில் தலித் பிரதிநிதித்துவம் மற்றும் திராவிடக் கட்சிகளின் சமூக நீதி அணுகுமுறை குறித்து அமைச்சர் வன்னி அரசு எழுப்பிய கேள்விகள், திமுக மற்றும் தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தலித் மக்களுக்கு திமுக...
பொதுவாகக் கேப் டிரைவரை 10 நிமிடங்கள் காத்திருக்க வைத்தாலே பயணம் ரத்து செய்யப்படும் அல்லது டிரைவர் கோபப்படுவார். ஆனால், பெங்களூருவில் ஒரு கேப் டிரைவர், அவரை அழைத்த பயணி முழுதாக 1 மணி நேரம் தாமதமாக...
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ள மீட்புப் பணிகளில் வெளிநாடுகளின் உதவி தேவையில்லை என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இந்தியா, சீனா, அமெரிக்கா, ஜப்பான், இலங்கை, தென் கொரியா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள்...