பொதுவாக திருமண நிகழ்ச்சி என்றால் மணமகன் மற்றும் மணமகள் அவர்களுக்கு உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலர் கலந்து கொண்டு பரிசு பொருட்கள் வழங்குவது வழக்கம். சமீபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் மணமக்களுக்கு பரிசு...
நாகை மாவட்டத்தில் சீர்காழி, மயிலாடுதுறை, வேதாரண்யம், நாகை, பூம்புகார், கீழ்வேளூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் வேதாரண்யம் தொகுதியில் வெற்றிபெற்ற ஓ.எஸ்.மணியன் அமைச்சராக உள்ளார். நாகை தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்ற...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள படம் மாஸ்ட்டர். இப்பாடலுக்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் முதல் பாடலாக...
சமீப காலமாக சோசியல் மீடியா என்ற ஓன்று வந்ததுடன் தான் உலகில் எந்த ஒரு மூலையில் எந்த விஷயம் நடந்தாலும் அது நாட்டில் இருக்கும் அனைவருக்கும் உடனே தெரியவருகிறது. இந்த அளவிற்கு டெக்னாலஜி வளர்ந்துள்ளது. தற்போது...
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் 11ம் வகுப்பு படித்து வருகிறார். தீடிர் என்று நேற்று மாலை வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சமப்வத்தை நேரில் பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்....
தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் மகன் ரவீந்தர்நாத் குமார் சமீபத்தில் நிர்வாண சாமியாரிடம் ஆசிர்வாதம் வாங்கும் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தற்போது நடந்து முடிந்துள்ள நாடாளு மன்ற தேர்தலில் தேனீ...
பிரபல விஜய்டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து வந்தவர் பாவனா. இவர் விஜய் டிவி யில் நீண்ட வருடமாக பணியாற்றி வருகிகிறார்..பாவனாவின் நகைச்சுவை பேச்சினால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்…சூப்பர் சிங்கர் ,ஜோடி என பல நிகழ்ச்சிகளின் தொகுப்பாளினியாக இருந்து...
உலகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களையும் பெரும் வல்லரசு நாடுகளின் அரசையும் மிகவும் பீதியில் ஆழ்த்தியுள்ள விசயம் கொரோனா வைரஸ் தாக்குதல். பெரும் வல்லரசாண சீனாவில் பரவ தொடங்கிய இந்த நோயால் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். இதனால்...
தமிழ் தெலுங்கு மற்றும் தென்னிந்திய மொழிகளில் முன்னணியில் இருப்பவர் நடிகை பொதுவாக திருமணமானாலே நடிகைகள் அக்கா , சித்தி ,அண்ணி என்று பல கேரக்டர்கள் கொடுத்து ஓரம் கட்டிவிடுவார்கள். ஆனால் சமந்தாவோ திருணம் ஆனா பின்பு...
சென்னை போரூர் அடுத்த பெரும்பாக்கம் ஏரியில் நேற்று முன்தினம் ஒரு பிணம் மிதப்பதாக காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது அதன் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. பின்னர் விசாரணையில் இறந்தவர் சித்தாலம்பக்கம்...