இயக்குனர் வெற்றிமாறன் இவர் தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவர் ஆவர். இவருடைய படங்களுக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.இவர் இயக்கத்தில் பல்வேறு திரைப்படங்கள் வந்து உள்ளன. இவர்...
துளசி இலை, இஞ்சி கஷாயம் காய்ச்சி குடித்து வந்தால் சீதள காய்ச்சல் தீரும்… கற்பூரவல்லி ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும். இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் இத்தகைய மூலிகைச் செடி...
நேந்திரபழம் இரும்புச் சத்துக்களை உடலுக்கு கொடுக்கும்.. கேரளாவில் அபரிமிதமாக விளையும் பழம் இது. நேந்திரன் சிப்ஸ் புகழ்பெற்றது. மிதமான வாசனையும், ருசியும், சுவையும் கொண்டது இப்பழம். இந்த பழத்தில் நல்ல சத்துக்கள் அதிகளவு உள்ளது. உடலுக்கு...
நக்சலைட்டுகளுக்கு எதிராக கர்ப்பிணி போலீஸ் – 8 மாத கர்ப்பிணியாக இருந்தும் ரோந்து பணியில் தீவிரம் சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள 8 மாத கர்ப்பிணி போலீஸ், பெண்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார். கர்ப்பிணியான சுனைனா...
இந்தியன் கரன்சி ( ரூபாய் நோட்டுகள் ) நோட்டுகள் மூலமாகவும் வைரஸ் பரவும் என்று சமீபத்திய ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2018ம் ஆண்டில் மகாராஷ்டிர மாநிலத்தின் பல்டானா (Buldana, Maharashtra) பகுதியில் சேகரிக்கப்பட்ட கரன்சி...
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் கணக்கை நிர்வகிக்கும் 7 சாதனை பெண்களில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த சினேகா மோகன்தாஸ், தன்னை பற்றிய அறிமுக வீடியோ ஒன்றுடன் முதலில் ட்விட் செய்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்....
மேற்கிந்தியதீவு அணி வீரர் டுவைன் பிராவோவுக்கு தற்போது நடந்த “:பிஹைண்ட்வுட்ஸ் கோல்ட் மெடல்” இந்த விருதினைப் பெற்றுக்கொண்ட பிராவோ, தனக்கு கிடைத்த கவுரவம் அளிக்கப்பட்டதற்கும், சிஎஸ்கே அணிக்கு ரசிகர்கள் தந்த தொடர் ஆதரவிற்கும் தன்னுடைய நன்றி...
கோயம்புத்தூரை அடுத்த உப்பிலியாப்பாளையத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்போது திருமணம் செய்து கொண்டு சென்னையில் செட்டிலாகி உள்ளார். தனது கணவர் சென்னையில் வேலை பார்த்தபோது பக்கத்துவிட்டு கார் ஓட்டுநர் ராஜா என்பருடன் நட்பு ரீதியாக பழகி...
திரைப்படத்தில் பிரபல நடிகர்களான விஜய் மற்றும் தனுஷ் குறித்து வெளிப்படை பேட்டி அளித்த இளம் நடிகை? செய்திகள் “இதோ” விஜய் கல்யாணம் பண்ணிக்கணும் தனுஷை டேட்டிங் செய்யணும் என விரும்பும் இளம்நடிகை மீடியாவில் வெளிப்படையாக பேசியுள்ளார்…இவர்...
கோயம்புத்தூர் கோனியம்மன் கோயில் திருவிழா கடந்த நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. அம்மன் தேர் கிளம்பும் போது அங்கு கூடியிருந்த பெண்களிடம் இருந்து சுமார் 35 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த...