LATEST NEWS
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் பேத்தியின் மகளா இவர்?…. அப்படியே பார்க்க ஹீரோயினி போல் இருக்காங்களே…. லேட்டஸ்ட் கிளிக்ஸ்….!!!!
தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் கலக்கிய நடிகர் நடிகைகளை இன்று வரை யாராலும் மறக்க முடியாது. அந்த அளவிற்கு தன்னுடைய நடிப்பு திறமையால் மக்கள் மத்தியில் இன்றுவரை சிம்மாசம் போட்டு அமர்ந்துள்ளனர். அவர்கள் மறைந்தாலும் அவர்களின் புகழ் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
அப்படி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகைகளில் ஒருவர்தான் சௌகார் ஜானகி. இவர் 1950 ஆம் ஆண்டில் இருந்து நடித்து வருகிறார். பிஸ்கோத் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தார். கடந்த வருடம் இவரின் கலை சேவையை பாராட்டி பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
சௌகார் ஜானகியின் பேத்தி வைஷ்ணவி அரவிந்த் தமிழ் உட்பட பல தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகிறார். பாலசந்தர் அவர்கள் இயக்கிய ஒரு வீடு இரு வாசல் என்ற திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
கடந்த 1996 ஆம் ஆண்டு அரவிந்த் கமலநாதன் என்பவரை திருமணம் செய்த இவருக்கு அதிதி மற்றும் மேகனா என்ற இரண்டு மகள்கள் உள்ளன. தற்போது அவர் தனது மகள்களுடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க