தமிழகத்தில் நடைபெற்று வரும் நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிவடைந்தவுடன், முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தனது அமைச்சரவையில் பெரிய அளவிலான மாற்றங்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . தொடக்கத்தில், போதிய நிர்வாக அனுபவம்...
“ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களில் 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டுள்ளது, இவை அனைத்தும் வெறும் ட்ரெய்லர் தான், மெயின் பிக்சர் இனிமேல் தான் வரும்” என்று தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனா மிக...
தமிழகத்திலிருந்து அனைத்து முதலீடுகளும் ஆந்திராவுக்குச் சென்றுவிடுவதாகக் கூறப்படும் செய்திகள் திட்டமிட்டுப் பரப்பப்படும் வதந்திகள் என்று தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனா மிகக் காரசாரமாகப் பதிலடி கொடுத்துள்ளார். இது போன்ற தவறான தகவல்களைப் பரப்புபவர்களுக்குப் பொருளாதார முதலீடுகள்...
“நீங்க காசு கொடுத்தா அவங்க எத வேணா எழுதுவாங்க…” என்று எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத் தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனா மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றுக் குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய அளவிலான...
சமூக வலைதளங்களில் கருப்பு உடை அணிந்த பெண் ஒருவர் காரில் இருந்து இறங்கும் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அதில் இருப்பது தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா என வதந்திகள் பரவின. இதற்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர், “வீடியோவில்...
சமூக வலைதளங்களில் பரவி வரும் சர்ச்சைக்குரிய வீடியோவில் இருப்பது தான் இல்லை என்று அமைச்சர் கீர்த்தனா திட்டவட்டமாக விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பொதுவெளியில் இன்னும் ஒரு...
“பல்லைப் பாரு, முகத்தைப் பாரு” என்று எங்களது உருவத்தைக் கேலி செய்தும், முகம் சுளித்தும் அன்றைய தினம் எங்களை நோக்கிப் பலர் மிகக் கடுமையாகக் சிரித்துப் பேசி எள்ளி நகையாடினார்கள். எங்களைக் காயப்படுத்தும் நோக்கில் அவர்கள்...
தமிழக வெற்றிக் கழக அரசின் முதலாவது முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழ்நாட்டின் மாநிலப் பொருளாதாரத்தை வரும் 2036-க்குள் 1.5 டிரில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தொழில்துறை அமைச்சர் ச. கீர்த்தனா தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள...
தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பெண் அமைச்சர்களான ஜெகதீஸ்வரி மற்றும் கீர்த்தனா ஆகிய இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவுவதாக அண்மையில் சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின. இந்தச் சூழலில், விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற...
சிவகாசி அரசுப் பள்ளியில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா மேற்கொண்ட ஆய்வும், அது தொடர்பான வீடியோ பதிவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமைச்சர்களின் “ரீல்ஸ் மோகம்” மற்றும் செயல்பாடுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் லட்சுமணன்...