அமைச்சர் நிர்மல்குமாரின் மனைவி திருவல்லிக்கேணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் ஏற்கனவே பணியாற்றிய பல்லாவரம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியர் பணியிடம் கடந்த 2 மாதங்களாக...
மதுரை காந்தி மியூசியத்தில் தனியார் பள்ளி சார்பில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதனை சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- போதை பொருட்கள் சாக்லெட் உள்ளிட்ட...
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார்கள் வழங்குவது குறித்து திமுக உறுப்பினர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தவெக அரசைச் சேர்ந்த அமைச்சர் நிர்மல் குமார் காரசாரமாக உரையாற்றியுள்ளார். விசிக உறுப்பினர்களின்...
பரந்தூர் பசுமை வழி விமான நிலையத் திட்டம் தொடர்பாக 90 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார். முதலமைச்சர்...
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஆளுங்கட்சி அமைச்சர் நிர்மல்குமார், “அண்ணா அறிவாலயத்திற்கு வெள்ளையடித்து வாடகைக்கு விடும் நிலை உருவாகும்” என்று திமுகவை விமர்சித்துப் பேசினார். அமைச்சரின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில்...
கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமாருக்கும் திமுக குடும்பத்திற்கும் கட்சியைத் தாண்டி நெருங்கிய உறவு இருப்பதாகத் தமிழக வெற்றிச் கழகத்தின் அமைச்சர் நிர்மல்குமார் குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் தலைமையின் பேச்சைக் கேட்பதை விட திமுக தலைமையின் விருப்பத்திற்கேற்பவே டி.கே....
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், மின்சாரத் துறையில் கட்டண உயர்வு எனத் தவறான தகவலை திமுக தலைவர் பரப்பி வருவதாகக் குற்றம்சாட்டினார். வாட்ஸ்அப் செய்திகளை வைத்துக்கொண்டு தெளிவில்லாமல் பேசும் அவர், தங்களைத் தொடர்பு கொண்டால்...
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், உதயநிதி ஸ்டாலின் தனது கோமாளித்தனமான செயல்பாடுகளைக் கைவிட வேண்டும் என்று விமர்சித்தார். அவருக்கு ‘GenZ’ என்றால் என்னவென்றே தெரியவில்லை என்று கூறிய அவர், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில்...
தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து அரசியல் கூட்டணி மற்றும் ஆட்சி அமைப்பு தொடர்பான ரகசிய முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகத் தவெக அரசின்...
அமைச்சர் நிர்மல்குமாரின் மனைவிக்கு, ஆசிரியர் பொது பணிமாறுதல் கலந்தாய்வு நிறுத்தப்பட்டிருந்த சூழலில் சென்னை லேடி வெலிங்டன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அயல்பணி வழங்கப்பட்டதாக வெளியான தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை லேடி வெலிங்டன்...