மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்ததை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று தமிழக அமைச்சர் நிர்மல் குமார் சாடியுள்ளார். கும்பாபிஷேக விழாவின் போது தங்களது சொந்த குடும்பத்திற்குக்கூட சிறப்புப் பிரவேச அட்டை (பாஸ்)...
தமிழகத்தில் நிலவும் மின்தடை குறித்து அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: காற்றாலை மின்சாரம் தடைபட்டதால் 2 நாட்கள் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது தமிழகத்தில் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாடு....
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஆர். நிர்மல்குமார் ஆகியோரை விமர்சித்து, சென்னையில் இன்று நடைபெற்ற திமுகவின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா மிகக்...
நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள மாற்றுத் தகவல், தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சமீபத்திய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மிசா சட்டம் குறித்து அமைச்சர் சி.டி.ஆர்....
கடந்த திமுக ஆட்சியை நிழலாக இருந்து நடத்தியதே ரத்தீஷ் வேலு என்பவர்தான் என்று தவெக அரசின் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், முன்னாள்...
திமுக எம்.எல்.ஏ பரந்தாமன், சட்டமன்றத்தில் அமைச்சர் நிர்மல்குமாரின் குற்றச்சாட்டிற்கு அனல் பறக்கும் வகையில் மிகக் காரசாரமாகப் பதிலடி கொடுத்துப் பேசியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் மாபெரும் விவாதப் புயலை வெடிக்கச் செய்துள்ளது. மீசா காலத்தில் திருட்டு,...
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 155-வது பிறந்தநாளையொட்டி, தூத்துக்குடியில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பல்வேறு அரசியல் கேள்விகளுக்குப்...
அமைச்சர் நிர்மல்குமாரின் மனைவி திருவல்லிக்கேணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் ஏற்கனவே பணியாற்றிய பல்லாவரம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியர் பணியிடம் கடந்த 2 மாதங்களாக...
மதுரை காந்தி மியூசியத்தில் தனியார் பள்ளி சார்பில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதனை சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- போதை பொருட்கள் சாக்லெட் உள்ளிட்ட...
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார்கள் வழங்குவது குறித்து திமுக உறுப்பினர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தவெக அரசைச் சேர்ந்த அமைச்சர் நிர்மல் குமார் காரசாரமாக உரையாற்றியுள்ளார். விசிக உறுப்பினர்களின்...