ஆளுங்கூட்டணி கட்சியைச் சேர்ந்த 4 அமைச்சர்களுக்கு அமைச்சரவையில் உரிய முக்கியத்துவமும் மரியாதையும் கிடைக்கவில்லை என்றும், முதலமைச்சரைச் சந்திப்பதற்கான நேரத்தைப் பெறுவதிலும் தொடர்ந்து தாமதம் ஏற்படுவதாகவும் தகவல்கள் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளன. இந்த விவகாரத்தில் அதிருப்தியடைந்துள்ள கூட்டணி...
ஊழல் செய்ய முடியாத எதிர்த்தரப்பினர், தவெக ஆட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சிப்பதாக அமைச்சர் விக்னேஷ் சாடியுள்ளார். ஊழலற்ற தவெக ஆட்சியில் பணத்தைக் கொண்டு எதையும் சாதிக்க முடியாது என்றும், இந்த ஆட்சியில் அவதூறுகளுக்கும் ஆபாசப்...
நிதி ஆதாரங்களைச் சீரமைத்த பிறகு மகளிர்க்கான ரூ.2,500 உதவித்தொகை வழங்கும் திட்டம் நிச்சயமாக நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாகத் தொடர்ந்து...
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுயேச்சை எம்பி பப்பு யாதவ், அயோத்தி ராமர் கோவில் நன்கொடை திருட்டைக் கண்டித்து அண்மையில் நாடாளுமன்றத்தில் சாமியார் வேடத்தில் உண்டியலுடன் வந்து நூதன போராட்டம் நடத்தினார். இதனால் சனாதன தர்மத்தை அவமதித்ததாகக்...
பவானி அருகே நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக முக்கியத் தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ளார். விவசாயிகளின் முதன்மையான கோரிக்கையாக இருக்கும் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்...
தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜன நாயகன்’ வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அப்படத்தைப் பார்த்த தவெக நிர்வாகியும் அமைச்சருமான பர்வேஸ் கண்ணீர் வடித்த வீடியோ சமூக...
தமிழகத்தில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையில் கூடுதல் தலைமைச் செயலாளராக சுப்ரியா சாகு ஐஏஎஸ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் வழக்கமான அரசியல் நடைமுறைகளைக் கடந்து, அத்துறை சார்ந்த முடிவுகளில் முழுமையான ஆதிக்கத்தைச் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது....
கேரள முன்னாள் அமைச்சர் கே.டி.ஜலீல் மீது பள்ளி மாணவனைப் பொதுவெளியில் அவமானப்படுத்தியதாகக் கூறி கேரள குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. பாலக்காடு மாவட்டம் மன்னார்க்காட்டில் பத்தாம் வகுப்பில் ‘ஏ-பிளஸ்’...
தமிழகத்தில் தற்போதைய தவெக அரசின் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, தனது முதன்மைப் பொறுப்பான புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்தாமல் பள்ளிக் கல்வித் துறையின் பணிகளில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன....
தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் தற்போதைக்கு நடைமுறைப்படுத்தப்படாது என்று மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முந்தைய திமுக ஆட்சியில் இத்திட்டம் கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும், அவர்களின் ஐந்து ஆண்டு கால...