கரூர் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) வீழ்த்துவதற்காக, முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி அதிரடி வியூகங்களை வகுத்து வருவதாகத் தற்போதைய அரசியல் வட்டாரங்களில் பரவலாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. குதிரை பேரம் மற்றும்...
மன்னார்குடியில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், வரவிருக்கும் இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எந்தக் கட்சிக்கு ஆதரவு அளிக்கும் என்பது குறித்து கட்சியின்...
பீகாரில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி இடைத்தேர்தலில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் அதுபோன்ற அரசியல் மாற்றத்தை உருவாக்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டமிட்டு வருகிறார். விரைவில் நடைபெறக்கூடும் என...
திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வரும் இடைத்தேர்தலில் தான் போட்டியிடுவது குறித்து முக்கியக் குறிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். மேடையில் பேசிய அவர், “நான் ஒன்றும் மன்னனோ...
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசு அமைந்ததைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் உட்பட 7 பேர் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்துள்ளனர். இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய்...
தமிழ்நாட்டில் தவெக தலைவர் விஜய்யின் திருச்சி கிழக்கு தொகுதி உள்ளிட்ட காலியாக உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தற்போதைக்கு இடைத்தேர்தல் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நாட்டின் 3 மாநிலங்களில் காலியாக...
தமிழக அரசியலில் தற்போது ‘திருச்சி கிழக்கு’ சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் தான் ஹாட் டாபிக்காக வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்தத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் போட்டியிடப்...
தமிழக அரசியல் களத்தில் தற்போது திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்த விவாதங்கள் அனல் பறக்கத் தொடங்கியுள்ளன. கடந்த சட்டசபைத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற...
தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுகவின் சி.வி.சண்முகம், தனது மாநிலங்களவை (ராஜ்யசபா) எம்பி பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனால் காலியான அந்த ஒரு இடத்திற்கு வரும் ஜூன் 18 அன்று இடைத்தேர்தல் நடைபெறும்...