எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் தெரிவித்த கருத்துகளுக்காகக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்குக் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனநாயக நாட்டில் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துவது அடிப்படை உரிமை என்றும்,...
நான் பேசாத விஷயத்தைப் பேசியதாக ‘கட், காப்பி, பேஸ்ட்’ செய்து போலியான வீடியோவை பரப்பியுள்ளனர் என்று கைதாகிச் செல்லும்போது உதயநிதி தெரிவித்துள்ளார். தற்போதைய அரசின் தவறுகளையும் தோல்விகளையும் திசை திருப்புவதற்காகவே தன் மீது இந்த ஆளுங்கட்சியின்...
சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்காலிக அறிவுறுத்தலையும் மீறி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைத் தமிழகக் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கைது செய்வதற்கு எதிரான திமுகவின் அவசர வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் வரை எவ்வித...