தமிழ்நாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதைத் தொடர்ந்து, திமுக சார்பில் மாநிலம் தழுவிய போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்தச் சூழலில், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்டத் செயலாளருமான அன்பில் மகேஸ், முதல்வர்...
சென்னையில் கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டபோது, “இவர்கள் எல்லாம் வெறும் முட்டாள்களின் கூட்டம்” என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் ஆவேசமாகத் தெரிவித்தார். மேலும், இந்த கைது நடவடிக்கைகளுக்கெல்லாம் தான் ஒருபோதும்...
சென்னை மற்றும் தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் பேசிய சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், கட்சியின் இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில்...
நடிகை த்ரிஷா குறித்துப் பொதுக்கூட்டத்தில் இரட்டை அர்த்தத்தில் பேசிய விவகாரத்தில், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக நிர்வாகியுமான உதயநிதி ஸ்டாலின் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். காவிரி...
சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அவசர முறையீட்டு வழக்கின் ஆரம்பக்கட்ட விசாரணையின் போது, “பகல் 12 மணி வரை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைத் தமிழக காவல்துறை கைது செய்யக் கூடாது” என்று...
சென்னை நீலாங்கரையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் இல்லத்தில், நள்ளிரவு முதல் விடிய விடிய நீடித்த கைதுப் படலம் இன்று காலை உச்சகட்டப் பதற்றத்தை எட்டியுள்ளது. காவிரி உரிமைப் போராட்டப் பேச்சு தொடர்பாக உதயநிதியைக்...
சென்னை நீலாங்கரையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் இல்லத்திற்குள், முறையான வழக்கு விவரங்களையோ அல்லது உரிய ஆவணங்களையோ வழங்காமல் அவரைக்கைது செய்ய முற்பட்ட காவல் துறையினருடன் திமுக முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியம் கடும்...
தமிழ்நாட்டில் தவெக கட்சியினர் இன்று உதயநிதி ஸ்டாலினின் சர்ச்சைக்குரிய பேச்சைக் கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர் . தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உதயநிதி ஸ்டாலின் இரட்டை அர்த்தத்தில் பேசியதாகக்...
தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய இரட்டை அர்த்த பேச்சு அருவருப்பானது, கேவலமானது மற்றும் வெட்கக்கேடானது என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர்...
மேகதாது அணை விவகாரத்தை முன்னிறுத்தி, தஞ்சாவூரில் திமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காவிரி நீர் உரிமையைப் பாதுகாக்கத் தவறிய தமிழக...