உத்தரபிரதேச மாநிலம் முசாஃபர்நகரின் புதானா பகுதியில், திருமணத்திற்கு மீறிய கள்ள உறவு காரணமாக 26 வயது இளைஞர் ஒருவர் கோடரியால் 17 முறை கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் சனிக்கிழமை அரங்கேறியுள்ளது. குஜராத்தில்...
உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் பகுதியில், 32 வயதான ரீட்டா என்ற பெண் கார் மோதி உயிரிழந்த நிலையில், அவரது உடல் சாலை ஓரத்தில் கிடந்ததை அப்பகுதி விவசாயிகள் கண்டெடுத்தனர். ஆரம்பத்தில் இது ஏதோ விபத்து...
உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டம் ஜித்னியா கிராமத்தில், மனைவி அடிக்கடி தாய் வீட்டிற்குச் செல்வதால் ஏற்பட்ட ஆத்திரத்தில், மாமியாரைக் கொன்று உடலைத் தீவைத்து எரித்த மருமகனின் கொடூரச் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உயிரிழந்த 65...
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த 22 வயதான அங்கிதா சர்மா, இந்திய-திபெத் எல்லைக் காவல் படையில் நாட்டைப் பாதுகாக்கும் ஒரு வீரரை நேசித்து திருமணம் செய்ய விரும்பினார். குடும்பத்தாரின் சம்மதம் கிடைக்காத சூழலில், அவர்...
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டம் மைனாத்தேர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டிங்கர்பூர் கிராமத்தில், பட்டப்பகலில் துணிச்சலாக நடைபெற்ற திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைவரும் நடமாடிக் கொண்டிருந்த வேளையில், மர்ம நபர் ஒருவர்...
இன்ஸ்டாகிராம் காதலுக்காகத் பெற்ற தாயே தனது 6 மாதக் குழந்தையைக் கொன்ற கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரைச் சேர்ந்த ஷபானா என்ற திருமணமான பெண்ணிற்கு, ஹாபூரைச் சேர்ந்த விஷால் என்பவருடன்...
முதுமையால் நடக்கும் அடிகள் தளர்ந்து போகும் வயதில், 100 வயதான பாட்டியின் கனவை அவரது பேரன்மார்கள் தங்கள் தோள்களில் சுமந்து நிறைவேற்றியுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரைச் சேர்ந்த 100 வயதான சுனேரி தேவி என்ற...
உத்திரபிரதேசம் ரத்லாமின் சுனாரோன் கி பாவுடி பகுதியில் கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி அஸ்கர் அலி என்பவர், தனது மனைவி ருகையாவை கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொடூரமாகக் கொலை செய்தார். இச்சம்பவம் நடக்கும் போது அவர்களின்...
உத்தரப் பிரதேச மாநிலம் காசிப்பூரில் சாலைப் புதர் பகுதியிலிருந்து திடீரெனக் குறுக்கே பாய்ந்த காட்டு மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதியதில், இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மோதிய அதிர்ச்சியில் இளைஞர் சாலையில் தூக்கி வீசப்பட்ட...
உத்தரப் பிரதேசத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியரிடையே ஏற்பட்ட தகராறால் இருவரும் ஒரே நேரத்தில் தற்கொலை முயற்சி மேற்கொண்ட அதிர்ச்சி சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜான்சியைச் சேர்ந்த சாகர் சாகுவும், லக்னோவைச் சேர்ந்த ராதாவும்...