உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனின் டோய்வாலா பகுதியில், திருமணமாகி வெறும் 8 மாதங்களான அரசுப் பள்ளி ஆசிரியை சிருஷ்டி கந்தாரி என்பவர், மாமியார் வீட்டில் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும்...
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி பகுதியில் உள்ள ஹுசைனி பள்ளிவாசலில் முஅத்தினாகப் பணியாற்றி வரும் நபர் ஒருவர், தனது குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். ஜூலை 30 அன்று, அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப...
உத்தரப் பிரதேச மாநிலத்தில் மக்களுக்காகச் செயல்பட வேண்டிய அவசர உதவி ரோந்துப் பிரிவு காவலரே 10 வயது சிறுமியைப் படுகொலை செய்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் உள்ள அக்காவுக்கு உணவு வழங்கிவிட்டு தனியாகத்...
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லி பகுதியைச் சேர்ந்த கரீனா மற்றும் ஹிமான்ஷு ஆகிய இருவரும் கடந்த 8 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு கரீனாவின் குடும்பத்தினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த பட்டயக் கணக்காளர் ஹிமான்ஷு குப்தா என்பவருக்கும், லேப் டெக்னீசியனான ஜோதி குப்தா என்பவருக்கும் திருமணம் நடந்த சில நாட்களிலேயே கணவர் மற்றும் பெற்றோரின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. தனது...
உலகின் மிக விலைமதிப்ப உயர்ந்த மாம்பழ ரகமான ‘மியாசாகி’ மாம்பழங்களை உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரைச் சேர்ந்த விவசாயி சந்தீப் சவுத்ரி பயிரிட்டு விற்பனை செய்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சந்தீப் சவுத்ரி பயிரிட்ட 1...
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள தும்கௌனா கிராமத்தில், சிலர் தங்களது வாழைத்தோட்டத்தைப் பாதுகாப்பதற்காகச் சுற்றிலும் கம்பிகளை அமைத்து மின்சாரத்தைப் பாயவிட்டுள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த கமலேஷ் யாதவ் என்பவரின் மகளான 14 வயது சிறுமி ராகினி...
உத்தரப் பிரதேசத்தின் மதுரா பகுதியில், ருச்சி என்ற பெண் தனது 3 வயது மகன் மாதவ் என்பவனைக் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த அன்று அப்பெண்...
உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் ஒரே நேரத்தில் மூன்று பெண்கள் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டதாகச் சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரிக்க குழந்தைகள் நலக் குழு உத்தரவிட்டதை அடுத்து,...
உத்தரப் பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில், ‘ஜின்’ உத்தரவிட்டதாகக் கூறி 65 வயதான சியாராம் ஸ்ரீவஸ்தவா என்ற வியாபாரியை கொடூரமாகக் கொலை செய்த முகமது அர்மான் என்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் நடைப்பயிற்சி...