உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில், 67 வயது மாமனார் ஒருவரின் பாலியல் அத்துமீறல்களால் ஆத்திரமடைந்த 23 வயது மருமகள் சையதா, அவரின் அந்தரங்க உறுப்பை அறுத்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சையதாவின் கணவர் ஹரியானாவில் ரிக்ஷா...
உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள சௌபேபூர் காவல் நிலையத்திற்குள், புகார் அளிக்க வந்த பெண்ணை பெண் உதவி ஆய்வாளர் ரோஷ்னி என்பவர் கொடூரமாக அறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உன்னுடைய தினசரி புகார்களால் நான்...
மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில், 32 வயதான பிரீதி வர்மா என்ற திருமணமான பெண், தன் கணவர் மற்றும் மாமியார் குடும்பத்தினரின் கடுமையான உடல் மற்றும் மன ரீதியான கொடுமைகள் தாங்காமல் விஷம் குடித்து தற்கொலை...
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தின் மோடிநகர் பகுதியில், சொத்துத் தகராறு காரணமாக ரூ.150 கோடி மதிப்புள்ள சொத்துகளுக்கு அதிபதியான தந்தையை, அவரது மூத்த மகனே துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த கொடூரச் சம்பவம் புதன்கிழமை (ஜூலை...
உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள கிராசிங் ரிபப்ளிக் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு சங்க மின் தூக்கியில் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம், திடீரென வன்முறையாக மாறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள ‘ஜிஎஸ்-7’...
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 30 வயது திருமணமான பெண் ஒருவர், தனது கணவர் திருமண உறவை முழுமைப்படுத்தவில்லை என்றும், வரதட்சணைக் கொடுமைக்கு ஆளாக்கியதாகவும் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். கடந்த 2021 நவம்பர் 19...
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா செக்டார் 66-ல் உள்ள மமுரா பகுதியில், ஐந்து மாடி குடியிருப்பு ஒன்றின் தரைத்தளத்தில் சார்ஜ் போடப்பட்டிருந்த இ-ஸ்கூட்டர் திடீரென வெடித்துச் சிதறியதால் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத் தீ...
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில், ஆட்டோ கட்டணத் தகராறு காரணமாகப் போலீஸ் சாவடிக்கு உதவி கேட்டு வந்த 22 வயது இளைஞர் ஒருவர், காவலர்களின் அலட்சியத்தால் சுமார் 40 நிமிடங்கள் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்த...
உத்தரப் பிரதேசத்தின் கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில், ஓர் ஆசிரியரும் பெண் உதவி ஆசிரியை ஒருவரும் பள்ளி அறைக்குள்ளேயே அந்தரங்கமான நிலையில் இருக்கும் ரகசிய கேமரா காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும்...
இதுவரை ஆண்கள் மட்டுமே தங்களை ஐஏஎஸ் அல்லது ஐபிஎஸ் அதிகாரிகள் என்று பொய் சொல்லி ஏமாற்றி திருமணம் செய்து வந்த நிலையில், தற்போது பெண்களும் இந்த ஆள்மாறாட்ட ஆட்டத்தில் களமிறங்கியுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்த...