உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 30 வயது திருமணமான பெண் ஒருவர், தனது கணவர் திருமண உறவை முழுமைப்படுத்தவில்லை என்றும், வரதட்சணைக் கொடுமைக்கு ஆளாக்கியதாகவும் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். கடந்த 2021 நவம்பர் 19...
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா செக்டார் 66-ல் உள்ள மமுரா பகுதியில், ஐந்து மாடி குடியிருப்பு ஒன்றின் தரைத்தளத்தில் சார்ஜ் போடப்பட்டிருந்த இ-ஸ்கூட்டர் திடீரென வெடித்துச் சிதறியதால் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத் தீ...
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில், ஆட்டோ கட்டணத் தகராறு காரணமாகப் போலீஸ் சாவடிக்கு உதவி கேட்டு வந்த 22 வயது இளைஞர் ஒருவர், காவலர்களின் அலட்சியத்தால் சுமார் 40 நிமிடங்கள் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்த...
உத்தரப் பிரதேசத்தின் கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில், ஓர் ஆசிரியரும் பெண் உதவி ஆசிரியை ஒருவரும் பள்ளி அறைக்குள்ளேயே அந்தரங்கமான நிலையில் இருக்கும் ரகசிய கேமரா காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும்...
இதுவரை ஆண்கள் மட்டுமே தங்களை ஐஏஎஸ் அல்லது ஐபிஎஸ் அதிகாரிகள் என்று பொய் சொல்லி ஏமாற்றி திருமணம் செய்து வந்த நிலையில், தற்போது பெண்களும் இந்த ஆள்மாறாட்ட ஆட்டத்தில் களமிறங்கியுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்த...
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா அடுத்த பர்புரா கிராமத்தைச் சேர்ந்த ரவீந்திரா என்பவரின் மனைவி, குடும்பச் சண்டை காரணமாகத் தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். கோபித்துக்கொண்டு சென்ற மனைவியை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வர ரவீந்திரா...
உத்தரப் பிரதேச மாநிலம் கோபிகஞ்ச் காவல் எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில், போலீசார் நள்ளிரவில் நடத்திய வாகன சோதனையின்போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ஒரு தண்ணீர் டிராக்டரைச் சோதித்தனர். அப்போது, அந்தத் தண்ணீர் டேங்கரின் முன்பகுதியில் ரகசியமாக மறைத்து...
உத்தரப் பிரதேசத்தில் நள்ளிரவில் காதலியைச் சந்திக்கச் சென்ற 19 வயது இளைஞரான சிவபிரசாத், பெண்ணின் குடும்பத்தினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவபிரசாத்தும் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணும் தீவிரமாகக்...
உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு நகைக்கடையில், தண்ணீர் என்று நினைத்து ஆசிட் குடித்த இளம்பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் துடிதுடித்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடையில் வைக்கப்பட்டிருந்த பாட்டிலில்...
உத்தரப் பிரதேச மாநிலம் மஹோபாவில், லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர், போதையில் மிதந்து ஸ்மார்ட் வகுப்பறையில் உள்ள எல்.இ.டி திரையில் போஜ்புரி பாடலைப் போட்டு உல்லாசமாக நடனமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை...