உத்தரப் பிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்திலுள்ள சேவ்தா தொகுதி பாஜக எம்.எல்.ஏ ஞான திவாரி, தனது மருமகன் பிரகர் திரிவேதி மற்றும் அவரது தந்தை அனுஜ் திரிவேதி ஆகியோருக்கு எதிராக காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் அம்மாநிலத்தில்...
உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில், ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையில் இரண்டு திருமணம் செய்து கொண்ட நபரின் குடும்பப் பிரச்சினையைத் தீர்க்க பஞ்சாயத்து விதித்த ‘வாரம் 3 நாட்கள்’ ஒப்பந்தம் ஒரே வாரத்தில் தோல்வியடைந்த...
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் ஹஸ்தினாபூர் பகுதியில் நடந்த ‘பாம்பு தீண்டி கொலை செய்யப்பட்ட வழக்கு’ தொடர்பாக அதிர்ச்சியூட்டும் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தனியார் பள்ளி ஒன்றை நடத்தி வந்த அதுல் குமார்...
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் பஹேடி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், சமூக வலைதளத்தில் இறுதிச் செய்தியைப் பகிர்ந்துவிட்டு நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நவயல் கிராமத்தைச் சேர்ந்த...
உத்தரப் பிரதேச மாநிலம் சஹாஸ்வான் நகராட்சியில் வரி வசூலிப்பவராக பணிபுரிந்து வரும் விபின் குமார் என்பவர், குடித்தே வெறியில் நாற்காலியில் அமர்ந்திருந்த பொதுமக்களிடம் ஆபாசமான சைகைகளைக் காட்டி அநாகரீகமாக நடந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை...
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான 4 வயது சிறுமிக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க மறுத்த இரண்டு தனியார் மருத்துவமனைகள் மற்றும் அங்குள்ள மருத்துவர்கள் மீது உச்ச நீதிமன்றம் கடுமையான கண்டனத்தைப் பதிவு...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யை நேரில் சந்திப்பதற்காக, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அமன் பேகன் (24) என்ற தீவிர ரசிகர் 2,300 கிலோமீட்டர் தூர நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார். விஜய்யின் மக்கள் சேவைகளாலும் அவரது...
உத்தரப் பிரதேச மாநிலத்தில் காவல் நிலையத்திலேயே 32 துப்பாக்கிகளைத் திருடி, அதனை 4 மாநிலங்களில் விற்பனை செய்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஃபரிதாபாத் காவல் நிலையத்தில் தொழில்நுட்ப உதவிகளுக்காக தற்காலிகமாகப் பணியமர்த்தப்பட்ட 22 வயதான...