உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் மருந்து வியாபாரி வினீத் மிணோச்சா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 36 வயதான மருமகள் ஷாலு தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது மாமனார்...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நடுரோட்டில் சிறுநீர் கழித்ததை தட்டிக்கேட்ட 47 வயதுடைய கடைக்காரர், போதை ஆசாமிகள் கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரின் காகாதேவ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓம்...
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கல்யாண்பூர் பகுதியில் அமைந்த ரத்தன் ஆர்பிட் குடியிருப்பில் வசித்து வந்த 63 வயதான மருந்து அதிபர் வினீத் மனோசா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது மருமகள் ஷாலுவே கொலையைத் திட்டம்...
கான்பூரின் பாங்கி தொழில்பேட்டை பகுதியில் காலாவதியான சாக்லேட்டுகள் மற்றும் மிட்டாய்களை அள்ளுவதற்காக ஏராளமான மக்கள் திரண்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தொழிற்சாலையிலிருந்து காலாவதியான சாக்லேட்டுகள் வீதியோரக்...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், மிதிவண்டியில் சென்ற சிறுவன் மீது கார் மோதி, அவனை சில மீட்டர்கள் தூரம் இழுத்துச் சென்ற அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகிப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரின் கல்யாண்பூர் பகுதியில்...
கான்பூரைச் சேர்ந்த ரஷ்மி அரோரா என்பவர், ஸ்வரூப் நகரில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவிதாங்கூர் கிளையில் 2003-ஆம் ஆண்டு பெற்ற லாக்கர் எண் 23-இல் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளைப்...
கான்பூரில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் பொது விசாரணையின் போது, 41 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பிறகு வயதான கணவர் ஒருவர் அளித்த மனு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது வாழ்நாள் முழுவதையும் குடும்பத்திற்காக அர்ப்பணித்து, வீடு...
கான்பூரில் தனது காதலியான ஐஐடி-கான்பூர் ஊழியரை காரில் இருந்து வெளியே இழுத்து, செங்கலால் கொடூரமாகத் தாக்கிய தேவாஷிஷ் நிகம் (38) என்ற நபரை காவல்துறை கைது செய்துள்ளது. சனிக்கிழமை மாலை பித்தூரில் உள்ள பிரம்மாவர்த் காட்...