உத்தரப் பிரதேசத்தின் பக்பத் மாவட்டத்தில் உள்ள பரோத் நகர காவல் எல்லைக்குட்பட்ட கத்ரி சந்தையில் புதன்கிழமை அன்று இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சிக்கோஹ்பூர் கிராமத்தைச் சேர்ந்த தீபேந்திரா என்ற இளைஞர், கத்ரி சந்தையில் இருந்தபோது...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நடுரோட்டில் சிறுநீர் கழித்ததை தட்டிக்கேட்ட 47 வயதுடைய கடைக்காரர், போதை ஆசாமிகள் கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரின் காகாதேவ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓம்...
குஜராத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த காரில், பின் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் கார் கதவை திறந்தபோது, காருக்கு பின்னால் பைக்கில் வந்த நபர் மீது, காரின் கதவு பலமாக மோதியதில், பைக்கில் வந்த நபர்...
கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளியின் லிங்கராஜநகரில் உள்ள சித்தேஸ்வரா பார்க் பகுதியில், வெள்ளிக்கிழமை மதியம் 1 மணி அளவில் தாதாபீர் என்பவர் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இருசக்கர வாகனத்தில் அவர் வந்திறங்கிய சிறிது நேரத்திலேயே,...
ஹரியானாவின் குருக்ஷேத்ரா அருகே பெஹோவா சாலையில் உள்ள ராஜ் பேலஸ் பகுதி வாடகை வீட்டில் வசித்து வந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரை, அவரது மனைவி விமலா தேவி கூர்மையான ஆயுதங்களால் கொடூரமாகக் கொலை...
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டம் லவ்குஷ்நகரைச் சேர்ந்த 12.5 வயது மற்றும் 8 வயதுடைய இரு உடன்பிறந்த சிறுவர்கள், வெள்ளிக்கிழமை மதியம் பள்ளியிலிருந்து வீட்டிற்குத் திரும்பியபோது மர்மமான முறையில் காணாமல் போயுள்ளனர். 40 மணி நேரத்திற்கும்...
பஞ்சாப் மாநிலம் பிரோஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், மணமகனை நேரில் பார்த்த மணப்பெண் “எனக்கு இந்தத் திருமணம் வேண்டாம்” எனக் கூறி திருமணத்தை நிறுத்தியுள்ளார். ராஜஸ்தானின் சத்தர்கர் பகுதியிலிருந்து...
ஜம்மு-காஷ்மீரின் காந்தர்பால் மாவட்டம் சஃபாபோரா பகுதியைச் சேர்ந்த கோழிப்பண்ணை உரிமையாளர் ஒருவருக்கு, போதைப்பொருள் அடங்கிய கூரியர் பார்சல் வந்து சேர்ந்ததை அடுத்து, ரகசியத் தகவலின் பேரில் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். கோழித் தீவன மாதிரிகள்...