பஞ்சாப் மாநிலம் பிரோஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், மணமகனை நேரில் பார்த்த மணப்பெண் “எனக்கு இந்தத் திருமணம் வேண்டாம்” எனக் கூறி திருமணத்தை நிறுத்தியுள்ளார். ராஜஸ்தானின் சத்தர்கர் பகுதியிலிருந்து...
ஜம்மு-காஷ்மீரின் காந்தர்பால் மாவட்டம் சஃபாபோரா பகுதியைச் சேர்ந்த கோழிப்பண்ணை உரிமையாளர் ஒருவருக்கு, போதைப்பொருள் அடங்கிய கூரியர் பார்சல் வந்து சேர்ந்ததை அடுத்து, ரகசியத் தகவலின் பேரில் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். கோழித் தீவன மாதிரிகள்...