ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகரில் கடந்த ஜூன் 18-ஆம் தேதி, 13 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டிற்குச் செல்வதற்காக ஈ-ரிக்ஷாவில் ஏறியுள்ளார். ஆனால், அந்த ரிக்ஷா ஓட்டுநர் சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல், கடத்திச் சென்று...
குஜராத்தில் பெற்ற மகனையே பெற்றோர் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் கோண்டல் தாலுகாவில் உள்ள குண்டாலா கிராமத்தைச் சேர்ந்தவர் ராம் பாம்பவா (22). வேலை...
சென்னை கொடுங்கையூரில் 63 வயது முதியவரை நைசாகப் பேசி வீட்டிற்கு வரவழைத்து, அவரை வலுக்கட்டாயமாக நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது...
குஜராத் மாநிலம் வதோதரா அருகே உள்ள தேசார் தாலுக்காவில், பெற்ற மகளையே தந்தை பாலியல் வன்கொடுமை செய்த மனிதாபிமானமற்ற கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த கிராம மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜூன் 28ஆம் தேதி அன்று நள்ளிரவில்...
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் அருகே, 30 வயது திருமணமான பெண் ஒருவர் அவரது உறவினர்கள் மற்றும் கிராமவாசிகளால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, பொதுவெளியில் நிர்வாணப்படுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை மதியம்...
குஜராத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞரான பியூஷ் என்பவருக்கு, இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் மூலமாக ‘பூனம்’ என்ற பெயரில் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி, இருவரும் சேர்ந்து ஒரே வீட்டில்...
பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் வசித்து வரும் 28 வயது பெண்ணுக்கு திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அவரது கணவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், தனது மாமனார், மாமியார்...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், தமக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து புகார் அளிக்கக் காவல் நிலையம் நோக்கிச் சென்ற பூஜா என்ற திருமணமான பெண், வழியில் மறித்துக் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். அந்தப் பெண்ணை அவரது மைத்துனர்...
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள புழுதிக்குடி கிராமத்தைச் சேர்ந்த 50 வயதுடைய கூலித் தொழிலாளி ரவிச்சந்திரன் என்பவருக்கும், உமாராணி என்பவருக்கும் 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகளும் மகனும் உள்ளனர். ரவிச்சந்திரன் தனது...
1998 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் டார்லிங்டன் பகுதியில், நான்கு குழந்தைகளின் தாயான ஜூலி பேட்டர்சன் (32) என்ற பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் குற்றவாளியான 24 வயது டேவிட் ஹார்க்கர் (தற்போது...