பெங்களூரு தெற்கு மாவட்டம் கனகபுரா தாலுகாவிற்கு உட்பட்ட கெம்பலநாதா கிராமத்தில், இன்ஸ்டாகிராமில் வேறொரு சிறுவனுடன் பேசியதற்காக 16 வயது சிறுமி அவரது 16 வயது லிவ்-இன் பார்ட்னரால் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம்...
நெல்லை டவுன் பகுதியில் பூட்டியிருந்த ஒரு வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதை அடுத்து, போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மரிய ஜெயா என்ற பெண் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். கணவரைப் பிரிந்து...
கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே உள்ள பண்ட்வால் பகுதியில், ஒருதலைக் காதல் விவகாரத்தில் இளம் பெண் ஒருவர் பேருந்து நிறுத்தத்தில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. BC Road KSRTC...
மத்தியப் பிரதேசத்தில் 16 வயது பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஒருவர் ஓட்டம் பிடித்த வினோதமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அந்த மாணவனுடன் நீண்ட நாட்களாக நெருங்கிப் பழகி வந்த ஆசிரியை, ஒருகட்டத்தில் அவனுடன்...
பெங்களூருவில் கணவன் ஒருவன் தனது 4 மாதக் கர்ப்பிணி மனைவியை நாய் கட்டும் நைலான் கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, அதே கயிற்றில் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பெங்களூருவின்...
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் சாபாத் பகுதியில், போக்சோ வழக்கில் ஜாமீனில் வெளிவந்த ராஜ் குமார் என்ற நபர், பழிவாங்கும் நோக்கில் 17 வயது சிறுமி, அவரது தாய், பாட்டி மற்றும் தனது சொந்த மனைவி,...
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மதுபோதையில் தகராறு செய்த கணவனைக் கத்தியால் குத்திக்கொலை செய்த மனைவியை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். உப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மணி என்ற கூலித்தொழிலாளிக்கும், திவ்யபாரதி என்ற பெண்ணுக்கும் கடந்த...
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, நரம்பு வழி மருந்து செலுத்தும் குழாயில் டாய்லெட் கிளீனர் மற்றும் ஆசிட்டை ஊசி மூலம் செலுத்தி செவிலியர் கொடூரமாக கொலை செய்துள்ளார். வளைகுடா நாட்டில் இருந்து...
உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூர் மாவட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவி ஒருவரே தன் கணவரைக் கொடூரமாகச் சித்திரவதை செய்து கொலை செய்ய முயன்ற அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆங் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட...
தலைநகர் டெல்லியின் லோதி காலனி பகுதியில் உள்ள பாலிகா குஞ்ச் அடுக்குமாடி குடியிருப்பில், 28 வயதான என்ற புதுப்பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தர்பூர் நிறுவனத்தில் ஆகப் பணிபுரிந்து வந்த...