பவானி அருகே உள்ள பகுதியில் பிரியதர்ஷினி என்பவருக்கு இரண்டாவதாகப் பெண் குழந்தை பிறந்ததால், குடும்ப வறுமையைக் காரணம் காட்டி அக்குழந்தை பிறந்த சில மணி நேரத்திலேயே கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது. இக்கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட...
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே நெமிலிச்சேரியில் உள்ள உணவகம் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்த மூன்று சிறுவர்களை, தவெக நிர்வாகிகள் ரவிக்குமார் மற்றும் யாபேஸ் ஆகியோர் கொடூரமாகத் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது. இந்தத் திடீர் தாக்குதலில், மாற்றுத்திறனாளியான...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், பலமுறை முயற்சித்தும் அரசு வேலை கிடைக்காத விரக்தியில், 23 வயதான பி.டெக் தங்கப் பதக்க வெற்றியாளர் ஆனந்த் குமார் என்பவர் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச்...
உத்தரப் பிரதேச மாநிலம் சஹாஸ்வான் நகராட்சியில் வரி வசூலிப்பவராக பணிபுரிந்து வரும் விபின் குமார் என்பவர், குடித்தே வெறியில் நாற்காலியில் அமர்ந்திருந்த பொதுமக்களிடம் ஆபாசமான சைகைகளைக் காட்டி அநாகரீகமாக நடந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை...
சென்னை பெருங்குடியில், பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்ததற்காகத் திட்டிய தாயை, 19 வயது மகன் ராகேஷ் என்ற வாலிபர் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரவில் தூங்கிக் கொண்டிருந்த தாயின் கழுத்தை நெரித்தும்,...
பெங்களூரு தெற்கு மாவட்டம் கனகபுரா தாலுகாவிற்கு உட்பட்ட கெம்பலநாதா கிராமத்தில், இன்ஸ்டாகிராமில் வேறொரு சிறுவனுடன் பேசியதற்காக 16 வயது சிறுமி அவரது 16 வயது லிவ்-இன் பார்ட்னரால் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம்...
நெல்லை டவுன் பகுதியில் பூட்டியிருந்த ஒரு வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதை அடுத்து, போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மரிய ஜெயா என்ற பெண் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். கணவரைப் பிரிந்து...
கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே உள்ள பண்ட்வால் பகுதியில், ஒருதலைக் காதல் விவகாரத்தில் இளம் பெண் ஒருவர் பேருந்து நிறுத்தத்தில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. BC Road KSRTC...
மத்தியப் பிரதேசத்தில் 16 வயது பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஒருவர் ஓட்டம் பிடித்த வினோதமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அந்த மாணவனுடன் நீண்ட நாட்களாக நெருங்கிப் பழகி வந்த ஆசிரியை, ஒருகட்டத்தில் அவனுடன்...
பெங்களூருவில் கணவன் ஒருவன் தனது 4 மாதக் கர்ப்பிணி மனைவியை நாய் கட்டும் நைலான் கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, அதே கயிற்றில் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பெங்களூருவின்...