ராஜஸ்தான் மாநிலத்தில் 14 வயது மதிக்கத்தக்க மைனர் பெண் ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஆசைவார்த்தை காட்டி, மர்ம நபர்கள் சிலர் வீட்டை விட்டு கடத்திச் சென்றுள்ளனர். கடத்தப்பட்ட அந்தப் பெண்ணை மற்றொரு நகரத்திற்கு...
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், தங்களது சகோதரியைப் பற்றி அவதூறாகப் பேசினார் என்ற ஆத்திரத்தில் 11 மற்றும் 12 வயதுடைய மூன்று சிறுவர்கள் சேர்ந்து, தங்களது 10 வயது நண்பனை கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்...