ஆகஸ்ட் 22 ஆம் தேதி இரவில், பிரியங்கா மிஸ்ரா தனது கள்ளக்காதலன் விகாஸ் சவுகானுடன் வீட்டில் இருந்துள்ளார். அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக அங்கு வந்த பிரியங்காவின் கணவர் ரமாசங்கர், இருவரையும் ஒன்றாகக் கண்டு பிடித்துள்ளார். இதனால்...
கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள வெள்ளிமலைப்பட்டினத்தில், 40 ஆண்டுகால நண்பனின் மனைவியுடன் ஏற்பட்ட தகாத உறவு காரணமாகப் பாக்குமட்டை வியாபாரியும், திமுக பிரமுகருமான நாகராஜ் (62) என்பவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். மனைவியை இழந்து...
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் சூட்கேஸ் மற்றும் பிரியாணி டபராவில் பெண் ஒருவரின் உடல் துண்டுகளாகக் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், தற்போது கைது செய்யப்பட்டுள்ள தம்பதியினரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அடுத்தடுத்து அதிர்ச்சியூட்டும் வாக்குமூலங்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கில் கைதான...
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள தொட்டாரெட்டிகுப்பம் பகுதியின் வெள்ளாகுளம் ஏரிக்கரையில், சுமார் 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் முகம் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை அந்த வழியாகச்...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே விடுதியில் தங்கிப் படித்து வந்த 17 வயது கல்லூரி மாணவியை அவரது உறவினரே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் பேரண்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்த...
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே சொத்து பிரச்சினை மற்றும் முன்விரோதம் காரணமாக, 66 வயதான பாலகிருஷ்ணன் என்பவர் அவரது அண்ணி பொன்னாம்மாளால் சப்பாத்திக் கட்டையால் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். குடும்பத்தினரிடையே நீண்ட நாட்களாக நிலவி வந்த...
கர்நாடக மாநிலத்தில் 29 வயது கள்ளக்காதலனுக்காகத் தன்னைத் தவிர்த்த 50 வயதுப் பெண்ணை, அவரது முன்னாள் கள்ளக்காதலன் அடித்துக் கொலை செய்து உடலைத் தீயிட்டு எரித்த கொடூரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்காவி கிராமத்தைச்...
திருவள்ளூர் மாவட்டம் கரலப்பாக்கத்தைச் சேர்ந்த 45 வயதான தூய்மைப் பணியாளர் லதா என்பவர், பூட்டிய ஒரு வீட்டிற்குள் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து முத்தாபுதுப்பேட்டை போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், லதாவுடன் கடந்த...
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த 41 வயதான ஜேட் ஜாங்க்ஸ் என்ற பெண், கடந்த 2020-ஆம் ஆண்டில் தனது 64 வயது வளர்ப்பு தந்தை தாமஸ் மெர்ரிமனை மூச்சுத்திணறடித்துக் கொலை செய்தார். மெர்ரிமனின் வீட்டைச் சுத்தம்...
டெல்லியில் குழந்தைக்கு மருந்து கொடுப்பது தொடர்பான குடும்பத் தகராறில், வினய் குப்தா (31) என்ற மென்பொருள் பொறியாளர் அவரது மனைவியின் குடும்பத்தினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். நொய்டாவில் உள்ள அடோப் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ. 60...