தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பூதிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (எ) சக்தி (42). ஒகேனக்கல்லில் டீ கடை நடத்தி வந்த இவருக்கும், இவரது மனைவி அனிதாவிற்கும் இடையே கடந்த சில காலமாக குடும்பப் பிரச்சினை காரணமாக...
ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில், காரில் சென்றுகொண்டிருந்த பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அவரது ஆண் நண்பரைத் தாக்கிய 6 பேர் கொண்ட கும்பலின் வெறிச்செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புவனேஸ்வரில் உள்ள ஒரு...
தாய்லாந்தில் பள்ளி முடிந்து வீட்டிற்குத் திரும்பிச் சென்ற சிறுமி ஒருவரை, மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து பின்தொடர்ந்து (Stalking) வந்துள்ளார். வீட்டிற்கு வரும் வழி நெடுகிலும் அந்த நபர் பின்தொடர்வதைக் கவனித்த சிறுமி, அச்சத்துடன் தனது...
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தம்பதியான லட்சுமண் ராவ் (32) மற்றும் சியாமளா (30) ஆகிய இருவரும் திருமணத்திற்குப் பிறகு திருப்பதியில் வசித்து வந்தனர். இந்நிலையில், சமீபத்தில் லட்சுமண் ராவின் தாய்...
பீகார் மாநிலத்தின் நவாடா மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயதான சோட்டி உபாத்யாய், ரிஷப் குமார் சிங் என்பவரைக் காதலித்து மறுமணம் செய்து கொண்டார். குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி, இருவரும் தாத்ரா மற்றும் நகர் ஹவேலியில் உள்ள...
மதுராவைச் சேர்ந்த மனோஜ் சோனி என்பவர், தன் மகள் காதலனுடன் இருப்பதைப் பார்த்து ஆத்திரமடைந்து, அவளை வீட்டிற்கு அழைத்து வந்து கடுமையாகத் தாக்கியதுடன் வீட்டை விட்டு வெளியேறவும் தடை விதித்தார். ஆனால், அதே நேரத்தில் மனோஜின்...
உத்தரப் பிரதேச மாநிலம் முராதாபாத் மாவட்டம் கட்ஹர் காவல் எல்லைக்குட்பட்ட ரஹ்மத் நகர் கரூலா பகுதியில் கடந்த ஜூலை 28ஆம் தேதி மாலை ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண்மணி...
ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் பகுதியைச் சேர்ந்த சிரஞ்சீவி – சோபா தம்பதியினருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆவதோடு, இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த சூழலில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சோபாவிற்கு...
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படை பகுதியில், வீட்டில் தனியாக இருந்த சம்பூர்ணம் (75) என்ற மூதாட்டியை மர்ம நபர்கள் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். தொடர்ந்து, அவர் அணிந்திருந்த 5 சவரன்...
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள போர்ட் டி க்ளிச்சி பகுதி அருகே, இரு சமையலறை கத்திகளுடன் உலா வந்த நபர் ஒருவர், வீதியில் சென்ற மூன்று பெண்களைத் தாக்கி கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை...