நொய்டாவில் 14 வயது சிறுவன் ஆயுஷ் சுக்லா, அசாத் என்ற இளைஞரால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. இந்தச் சம்பவம் நொய்டாவின் செக்டர் 24 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சௌடா...
மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பாமோர்குர்த் கிராமத்தில், கிணற்றில் மின்சாரம் பாய்ச்சியதைத் தட்டிக் கேட்ட பெண்ணை பக்கத்து வீட்டுக்காரர் கிணற்றில் தள்ளிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் ராம்தேவி அகிர்வாரின்...
டெல்லியின் சங்கமம் விஹார் பகுதியில் வசித்து வந்த 55 வயதான முன்னா லால் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கின் பின்னணியை காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர். இந்தச் சம்பவத் தொடர்பில் அவரது மனைவி மஞ்சு மற்றும் அவருக்கு...
மகாராஷ்டிராவின் வாஷிம் மாவட்டத்தைச் சேர்ந்த ஞானேஷ்வர் மத்னே என்பவர் இந்திய ராணுவத்தின் 6-வது மராத்தா பட்டாலியனில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தீபாலி மத்னே ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த வியாழக்கிழமை பிற்பகல் சுமார்...
ஆந்திரப் பிரதேச மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் தொடங்கிய காதல் தொடர்பு, கொடூரமான கொலையில் முடிவடைந்துள்ளது. சிலகலூரிப்பேட்டையைச் சேர்ந்த ஹசீனா என்ற பி.டெக் மாணவி, குண்டூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்துக்கொண்டிருந்தபோது, இன்ஸ்டாகிராம்...
டெல்லியில் இருந்து மேற்கு வங்கத்தை நோக்கிச் சென்ற சிக்கிம் மகாநந்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் அலிப்பூர்துவார் மாவட்டம் கால்சினி...
ஐரோப்பிய நாட்டில் மாதம் ரூ.1.5 லட்சம் சம்பளத்தில் சூப்பர் மார்க்கெட் கேஷியர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த 28 வயது பெண்ணிடம் புனேவைச் சேர்ந்த ஒரு தனியார் வேலைவாய்ப்பு ஏஜென்சி...