திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவுக்குத் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை மற்றும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தவெக அரசின் அடுத்த டார்கெட் யார் என்பது குறித்த அதிரடித் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியல்...
தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் திங்கட்கிழமை பதிலுரை வழங்க உள்ளார். இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக, திமுகவின் முதன்மைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவுக்கு சொந்தமான...
முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர்கள் மற்றும் அவர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் ரகுபதி,...
திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகத் துறையில் சுமார் ரூ.1,000 கோடி அளவுக்கு வேலைவாய்ப்பு முறேகடு நடைபெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரன் ஆகியோருக்குத் தொடர்புடைய இடங்களில் லஞ்ச...
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் விமர்சனத்திற்குச் சட்டப்பேரவையில் உடனடியாகப் பதிலடி கொடுத்த திமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு, திமுக கூட்டணியில் இருந்துதான் தாங்கள் வெற்றி பெற்றோம் என்பதைத் தாராளமாக ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்தார். அதே வேளையில்,...
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ரேஷன் அரிசி விநியோகம் தொடர்பாக திமுக மற்றும் தவெக இடையே காரசார விவாதம் நடந்து வருகிறது. விவாதத்தின் தொடக்கமாகப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ரேஷன் அரிசியைச் சிலர் ஆட்டுக்கும் கோழிக்கும் தீவனமாகப்...
இன்று நடைபெற்ற தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக அமைச்சர் சரத் இடையே போதைப்பொருள் விவகாரம் தொடர்பாகக் கடுமையான காரசார விவாதம் ஏற்பட்டது. சட்டமன்றத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்...
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கூட்டத்தொடரின் போது, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. குறிப்பாக, அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கும், திமுக முதன்மைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவுக்கும் இடையே காரசாரமான விவாதம் மூண்டது....
தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற பட்ஜெட் விவாதத்தின் போது, திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தவெக அரசை நோக்கி, “மேடையில் பேசுவது மிகவும் எளிது; ஆனால் ஆட்சிக்கு வந்து இப்போதுதான் 3 மாதங்கள் ஆகியிருக்கிறது. இனிமேல்தான்...