தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கூட்டத்தொடரின் போது, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. குறிப்பாக, அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கும், திமுக முதன்மைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவுக்கும் இடையே காரசாரமான விவாதம் மூண்டது....
தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற பட்ஜெட் விவாதத்தின் போது, திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தவெக அரசை நோக்கி, “மேடையில் பேசுவது மிகவும் எளிது; ஆனால் ஆட்சிக்கு வந்து இப்போதுதான் 3 மாதங்கள் ஆகியிருக்கிறது. இனிமேல்தான்...