வேலைக்குச் செல்லத் தன் சக ஊழியருடன் இருசக்கர வாகனத்தில் புறப்பட்ட 32 வயதுடைய மேதா ஆகர்ஷ் என்ற EPFO அதிகாரி, சாலையில் திடீரென கார் நின்றதால் ஏற்பட்ட நிலை தடுமாற்றத்தில் சாலையில் தூக்கி வீசப்பட்ட நிலையில்,...
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், தனது நண்பனின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக எலக்ட்ரிக் காரில் சென்ற மூன்று இளைஞர்களின் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதி கொடூர விபத்துக்குள்ளானது. நாக்பூரின் கலம்னா...