அசாம் மாநிலத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த மருத்துவர் ஒருவர், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர் டாக்டர் சாஹின் ரஹ்மான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் அசாமில் உள்ள நகோன்...
மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள கோபால்நகர் ஹரிபாடா கல்வி நிறுவனத்தில் திங்கள்கிழமை அன்று ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. 11-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக ஆசிரியர்...
குஜராத்தின் சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள லிம்ப்டி அரசு மருத்துவமனையில், இரவு ஷிஃப்ட்டில் பணியில் இருந்த செவிலியரை நபர் ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 15-ஆம் தேதி அதிகாலையில் இச்சம்பவம் நடந்துள்ளது. மருத்துவமனையின்...
உத்தரகாண்ட் மாநிலம் டெஹ்ராடூனின் வசந்த் விஹார் பேஸ்-2 பகுதியில், ஆகஸ்ட் 14 அன்று மாலையில் 75 வயதான ராஜ்ராணி மிட்டல் என்ற மூதாட்டி நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின்படி,...
பெங்களூருவில் நள்ளிரவு மற்றும் விடியற்காலை நேரங்களில் தனியாகச் செல்லும் பொதுமக்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் மீண்டும் அதிகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தொட்டபிதாரகல்லு பகுதியில் பால்கடை நடத்தி வரும் விஜயம்மா என்பவர், கடந்த புதன்கிழமை அதிகாலை 5...
வீட்டு வேலைகளுக்கு இடையே இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்வதற்காக நடனமாடிய பணிப்பெண்ணின் காட்சியை, அவரது வீட்டு உரிமையாளர் சிசிடிவி கேமரா மூலம் பார்த்து பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். பொதுவாக வீட்டில் பணிப்பெண் வேலைக்கு வரவில்லை என்றால்...
மகாராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி-சிஞ்ச்வாடின் சின்ச்வாடே நகர் பகுதியில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு சிறுவனை 4 முதல் 5 தெருநாய்கள் கூட்டமாக சூழ்ந்து தாக்கியுள்ளன. இச்சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
குஜராத் மாநிலம் பாணோலி ரெயில் நிலையத்தில், இயங்கிக்கொண்டிருந்த ரெயிலில் இருந்து மர்ம நபர் ஒருவன் செல்போனைப் பறித்ததால், ரெயிலில் இருந்து தவறி விழுந்த 32 வயது இளைஞர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். நெஞ்சை நடுங்க...