தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது பேட்டி ஒன்றில், “தன் பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை, அந்தப் பெண் வீரம் காட்டி ‘சம்பவம்’ செய்துள்ளார்; அவர்தான் நிஜமான வேலுநாச்சியார்” என்று மிகவும் ஆவேசமாகப் பேசினார்....
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைக் கைப்பற்றி, கட்சித் தலைவர் விஜய் தலைமையில் கூட்டணி ஆட்சியை அமைத்த சூழலில், பேரவையில் திமுக மற்றும் தவெக உறுப்பினர்களிடையே காரசாரமான விவாதம் ஏற்பட்டது....
தமிழக அரசியலின் மூத்த தலைவர்களில் ஒருவரான அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கடந்த 1972-ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தொடங்கப்பட்ட அதிமுகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து, 1977-ஆம் ஆண்டு நடைபெற்ற...
தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் மற்றும் எதிர்க்கட்சியான திமுக இடையே காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன. அப்போது பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்,...
சென்னை பாஜக தலைமை அலுவலக நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து அவதூறான வகையில் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. அந்த...
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கூட்டத்தொடரின் போது, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. குறிப்பாக, அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கும், திமுக முதன்மைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவுக்கும் இடையே காரசாரமான விவாதம் மூண்டது....
திமுக எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் பட்ஜெட் உரை மீதான விவாதத்தின்போது தவெக அரசை விமர்சித்துப் பேசியதற்கு, அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உடனடியாகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். தமிழகமே பாராட்டிப் போற்றும் வகையில் தவெக தலைவர் விஜய் தலைமையில்...
பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய் வழங்கும் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய அவர், ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதந்தோறும்...
பனையூரில் நடைபெற்ற தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியின் கேள்விகளுக்கு இனி முதலமைச்சர் பதில் சொல்லக்கூடாது என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவரின் கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்களே பதிலளிக்க வேண்டும்...
சென்னையை அடுத்த பனையூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியான KAS, பெண்களை இழிவுபடுத்திப் பேசியதால்தான் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் என்றும், காவல்துறை எடுத்துள்ள இந்த...