டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கிலிருந்து நிவாரணம் பெற செந்தில் பாலாஜி மேற்கொண்ட சட்டப் போராட்டம் தோல்வியில் முடிந்துள்ளது. கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை ஏற்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், அதனை...
கரூரில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை 7 மணி முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் கட்சி மாறுவதற்காக ரூ.35...
தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் குதிரை பேரம் பேசப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தின் நிபந்தனை உத்தரவின்படி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் 3-வது நாளாக இன்று (ஜூலை 27)...
தமிழக அரசியலில் செந்தில் பாலாஜி மின்சாரத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் நடைபெற்ற டிரான்ஸ்ஃபார்மர் கொள்முதல் முறைகேடு தொடர்பான விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. சுமார் ₹397 கோடி மதிப்பில் நடை பெற்றதாகக் கூறப்படும் இந்த...
செந்தில் பாலாஜி மின்சாரத் துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில், அத்துறையின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றிய மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராஜேஷ் லக்கானியை மீண்டும் தமிழக அரசின் முக்கிய நிர்வாகப் பொறுப்பிற்குள் முதலமைச்சர் விஜய் கொண்டு வந்துள்ளார்....
தமிழகத்தில் தவெக ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தொடர்பான அரசியல் வழக்கு, முழுமையாக செந்தில் பாலாஜியை சுற்றியே சுழன்று வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை பெருமளவில் நடந்துள்ளதாகக் கூறப்படும்...
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆட்சி கவிழ்ப்பு முயற்சி வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாரை நோக்கி அமலாக்கத்துறை தனது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதாகத் தகவல்கள்...
குதிரை பேரம் தொடர்பாக தன் மீது எந்தவொரு முறையான வழக்கும் பதிவு செய்யப்படாத நிலையில், எதன் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராக முடியும் என்று திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக...
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்கு இடையே மறைமுக கூட்டணி இருப்பதாக விமர்சித்ததோடு, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் அதற்கு ஒருங்கிணைப்பாளராகச்...
தவெக சட்டமன்ற உறுப்பினரை விலைக்கு வாங்க முயன்ற வழக்கில், முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்து அவரை மீண்டும் கைது செய்யத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகி வரும் தகவல்கள் அரசியல் வட்டாரங்களில்...