சட்டப்பேரவையில் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுகவினர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். திமுக சார்பில் செந்தில் பாலாஜி விளக்கம் கேட்க முற்பட்டபோது, அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால் இந்த வெளிநடப்பு அரங்கேறியுள்ளது....
“முடிந்தால் நிரூபித்துக் காட்டுங்கள்” என்று திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தவெக அரசுக்குச் சட்டமன்றப் பேரவையில் நேருக்கு நேர் சவால் விடுத்துள்ளார். திமுகவின் கொள்கை பூரண மதுவிலக்குதான் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை என்றும்,...
தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு 100 நாட்களைக் கடந்த நிலையிலும், மக்களுக்கு எந்தவித நன்மையும் செய்யாத ஒரு முடங்கிய அரசாகவே செயல்பட்டு வருவதாக திமுக முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி மிகக் கடுமையான...
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விவாதத்தின் போது, முன்னாள் அமைச்சரும் தற்போதைய தி.மு.க சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி, மானியக் கோரிக்கை தொடர்பான ஆவணங்கள் மற்றும் கொள்கை விளக்கக் குறிப்புகள் தங்களுக்கு மிகவும் தாமதமாக வழங்கப்படுவதாக அவையில்...
சட்டமன்றத்தில் மின்சாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, அமைச்சர் செந்தில்பாலாஜி மற்ற துறைகளில் அமைச்சராக இருந்தபோது அதிக அளவில் ஆட்களைப் பணிக்குத் தேர்ந்தெடுத்ததாகவும், ஆனால் மின்சாரத் துறையில் அதுபோன்று ஆட்களை எடுக்கவில்லை என்றும் தவெக...
தமிழக சட்டமன்றத்தில் மின்சாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் தற்போதைய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் இடையே கடுமையான வார்த்தைப்போர் வெடித்தது. மின்சார வாரியக் கடன்...
திமுகவை விட்டு விலகும் முடிவில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியாக இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சட்டப்பேரவையில் பிற அமைச்சர்கள் இவரை நோக்கி விமர்சனங்களை முன்வைத்த போது,...
திமுக ஆட்சியில் மின் கொள்முதலில் ரூ.5,000 கோடி ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை முதற்கட்ட விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் பகுதியாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திடமிருந்து மின் கொள்முதல்...
திமுகவில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அதிமுகவிற்குள் கொண்டு வருவதற்கான ரகசிய முயற்சிகளில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில காலமாக வெவ்வேறு வழக்குகளில் தவெக...
முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் மின்சாரத்துறையில் சுமார் ₹400 கோடி வரை முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், சென்னை உட்பட தமிழகத்தின் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று அதிகாலை முதல் அதிரடி சோதனையில்...