தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்கு சென்னை திருவல்லிக்கேணி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். தவெக...
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் களம், தற்பொழுது குதிரை பேர சர்ச்சைகளால் பெரும் கொந்தளிப்பைச் சந்தித்து வருகிறது. தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருந்தாலும், அதற்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்காத...
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மற்றும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அரசுக்கு எதிராக, திமுகவின் முன்னாள் அமைச்சர் ரகுபதி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். செந்தில் பாலாஜியை எப்படியாவது கைது செய்துவிட்டுதான் முதல்வர் விஜய்...
தமிழக வெற்றிக் கழக ஆட்சியைத் தந்திரமாகக் கவிழ்த்துவிட்டு, மீண்டும் திமுகவை ஆட்சிப் பீடத்தில் அமர வைக்க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி காய் நகர்த்தியதாக அதிரடித் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கே தெரியாமல்...
தமிழக வெற்றிக் கழக ஊத்தங்கரை எம்எல்ஏ என். இளையராஜாவிடம் சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க ₹35 கோடி பேரம் பேசிய வழக்கில், திமுக பிரமுகரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரருமான வி....
தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்களிடம் குதிரை பேரத்தில் ஈடுபட முயன்றதாகக் கூறப்படும் வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் குமார் ஆகியோரைத் தமிழகக் காவல்துறை தீவிரமாகத் தேடி...
தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினரை ரூ.35 கோடி கொடுத்து விலை பேச முயன்ற புகாரில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சட்டவிரோத குதிரை பேரம்...
தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ-க்கள் 10 முதல் 12 பேரிடம் கட்சி மாறுவதற்காகத் தி.மு.க ஆதரவாளர்கள் பேரம் பேசிய அதிர்ச்சித் தகவல் சென்னை காவல்துறையின் விசாரணையில் வெளிவந்துள்ளது. குறிப்பாக, சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக,...
தமிழக வெற்றிக் கழகத்தின் 15 சட்டமன்ற உறுப்பினர்களை (MLA) ஒரே நேரத்தில் ராஜினாமா செய்யவைத்து, ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டப்பட்டதாக அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், முன்னாள்...
திமுக முன்னாள் அமைச்சர்கள் வ. செந்தில் பாலாஜி மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிரான சொத்து குவிப்பு மற்றும் பணமோசடி வழக்கு விசாரணைகளைத் தீவிரப்படுத்த அமலாக்கத்துறை அனுமதி கோரியுள்ளது. இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்குகளை விசாரிக்க...