டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால், விசாரணைக்குப் பிறகு அவரது...
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையைவிட கூடுதல் தொகை வசூலிக்கக் கூடாது என்ற அரசின் உத்தரவை முழுமையாக ஏற்பதாக டாஸ்மாக் பணியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சங்க நிர்வாகிகளும்...
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்கள் அமைப்பது தொடர்பான விதிகளில் தமிழ்நாடு அரசு அதிரடி திருத்தம் மேற்கொண்டுள்ளது. இதுவரை நடைமுறையில் இருந்த விதிகளின்படி, டாஸ்மாக் கடைகளின் உள்ளே அல்லது அதற்கு மிக அருகாமையிலேயே பார்கள்...
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதன் அதிகபட்ச விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தொடரப்பட்ட வழக்கின்...
தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் பார்களில் பீடி, சிகரெட் மற்றும் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், பார்களில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் குடிநீர்...
தமிழ்நாட்டில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதியம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் விக்னேஷ் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி, டாஸ்மாக் விற்பனையாளர்களின் மாதச் சம்பளம் ₹19,413 ஆகவும், டாஸ்மாக் மேற்பார்வையாளர்களின் மாதச் சம்பளம் ₹22,313 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய...
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்து செயல்பட்டு வந்த பார்களை உடனடியாக மூடுமாறு டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த பார்களுக்கான உரிமம் மற்றும் ஒப்பந்தக் காலம் நேற்று ஜூன் 30-ஆம் தேதியுடன்...