டாஸ்மாக் நிறுவனத்தின் சில்லறை விற்பனை கடைகளில் 23 ஆண்டுகளாக பணியாற்றி வரும் பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டும், இத்துறையில் எவ்வித முறைகேடுகளும் நடக்காமல் தடுக்கவும், பணியாளர்களின் வாழ்வாதார தேவைகளை கவனத்தில் கொண்டும் இந்த அரசு பொறுப்பேற்ற...
“டாஸ்மாக்கால் பாதிக்கப்பட்டவன் நான்” என்று தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் விக்னேஷ் தனது சிறுவயது கால நெகிழ்ச்சியான நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைக்கும் தனக்கும் சிறுவயதிலிருந்தே தொடர்பு உண்டு எனக் குறிப்பிட்ட அவர், மதுவினால்...
மதுபான பாட்டில்களுக்கு மேல் கூடுதல் தொகை வசூலித்தால் அரசு எந்த விதத்திலும் ஆதரவு அளிக்காது என்று தமிழக சட்டமன்றத்தில் அமைச்சர் விக்னேஷ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஊழியர்களுக்கான ஊதிய உயர்வுக்குப் பிறகும் இத்தகைய விதிமீறல்களில் ஈடுபட்டால், அவர்களுக்குச்...
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள நடுவனந்தல் பகுதியில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் டாஸ்மாக் கடையை, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய வருகை தந்தார். அப்போது திடீரென அங்கு திரண்ட...
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டத்தொடரில், டாஸ்மாக் மதுபானக் கடைகளை இடமாற்றம் செய்வது மற்றும் மூடுவது குறித்த விவாதத்தின் போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் இடையே காரசாரமான விவாதம்...
நாளை மறுநாள் ஆகஸ்ட் 15 சுதந்திரத் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும் மூடப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், தடையை...
“மக்களைச் சீரழிக்கும் மதுபானம் பொதுமக்களுக்கு எளிதாகக் கிடைக்கக் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது” என்று சட்டப்பேரவையில் மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் டாஸ்மாக் விவகாரம் குறித்துப்...
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் புதிய முறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்காகத் டாஸ்மாக் நிர்வாகத்தின் சார்பில் https://tasmace2e.in/ என்ற புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணையதள வசதி மூலம்...
தமிழ்நாடு டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் அனைத்து மதுபாட்டில்களுக்கும் ரசீது வழங்கப்பட வேண்டும் எனவும், அனைத்து கடைகளும் ரசீது புத்தகங்களை பராமரிக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை முழுவதும் உள்ள 30-க்கும் மேற்பட்ட...
டாஸ்மாக் மதுக்கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக பணம் வசூலிப்பதைத் தடுக்க தமிழ்நாடு அரசு புதிய மொபைல் செயலியை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்தச் செயலி மூலம் நுகர்வோர் தங்களுக்கு அருகில் டாஸ்மாக்...